Easy 24 News

Sri Lanka News

மூன்று மாகாணங்களில் 75 மி.மீ. வரையிலான மழைவீழ்ச்சி

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின்...

Read more

91 அத்தியாவசிய மருந்துபொருட்கள் முற்றாக தீர்ந்துபோகும் நிலை | அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நாட்டில் 91 மிகவும் அவசியமான மருந்துபொருட்களின் கையிருப்பு முற்றாக தீர்ந்துபோகும் ஆபத்து உருவாகியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் மத்திய மருத்துவ களஞ்சியத்தில் கடந்த...

Read more

கொவிட் தொற்று மீண்டும் அதிகரிக்கிறது – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

நாட்டில் தற்போது கொவிட்-19 தொற்று பரவல் அதிகரித்துள்ளது. எனினும் அதனால் ஏற்படக் கூடிய பாரதூர தன்மை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன...

Read more

தாலிக்கொடி அறுத்துத் திருடிய ஸ்ரீலங்கா இராணுவ சிப்பாய் வசமாக சிக்கினார்

வவுனியாவில் தாலிக்கொடியை அறுத்து தப்பி சென்ற இராணுவ வீரர் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா...

Read more

ஜப்பானியத் தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகிக்கும் (Mizukoshi Hideaki) இடையிலான சந்திப்பொன்று, இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜப்பானியப் பேரரசர் ஹிரோனோமியா...

Read more

ஜனாதிபதியை சந்தித்தது சர்வதேச நாணய நிதிய ஊழியர் மட்டக்குழு 

பொருளாதார, நிதி மறுசீரமைப்பு மற்றும் கொள்கைவகுப்பு தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக நாட்டிற்கு வருகைதந்திருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்டக்குழுவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு...

Read more

கொழும்பு – புறக்கோட்டையில் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் இன்று (24) காலை முச்சக்கரவண்டி ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. பொதுமக்களும் தீயணைப்பு பிரிவினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பொலிஸார்...

Read more

யாழ் ராணியில் கிளிநொச்சி நோக்கி பயணித்த உத்தியோகத்தர்கள் சிலர் பளையில் இறங்கி தப்பியோட்டம்

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி இன்று (24) காலை பயணித்த உத்தியோகத்தகர்கள் பல பளை புகையிரத நிலையத்தில் இடை நடுவில் இறங்கி தப்பியோடியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில்...

Read more

ரணிலை மடக்க பசில் போட்ட திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கச் செல்லும் போது தனித்தனியாகச் செல்வதை விட முழுக் குழுவாகச் செல்வதே சிறந்தது என பசில் ராஜபக்ஷ தெரிவித்ததாக பொதுஜன பெரமுனவின் செயலாளர்...

Read more
Page 631 of 1047 1 630 631 632 1,047