Easy 24 News

Sri Lanka News

யாழ்.மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற மாற்றுத்திறனாளியான மாணவி

2021 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், கலைப் பிரிவில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி உஷா கேசவன் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தைப்...

Read more

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

இன்று (30) செவ்வாய்க்கிழமை 02 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு  பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Read more

06 மாகாணங்களில் 100மில்லிமீற்றருக்கு மேல் அதிக மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலை அல்லது இரவு வேளையில்...

Read more

கொழும்பில் துப்பாக்கி சூடு | ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு – மட்டக்குளி பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்குளி – அலிவத்தை பகுதியில் நேற்று (29) இரவு மோட்டார்...

Read more

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான ஜனாதிபதியின் உரை இன்று

2022 ஆம் ஆண்டின் எஞ்சியுள்ள காலப்பகுதிக்கான அரசின் ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கான இரண்டாவது மதிப்பீடு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு ஜனாதிபதியும்,நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்படவுள்ளது. இந்தச்...

Read more

சில இனவாத முஸ்லிம் அரசியல் தலைவர்களின் தூண்டுதலில் ஜனாதிபதி செயற்படுகின்றாரா |செல்வராஜா கஜேந்திரன்

தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையில் ஒரு பகைமையை ஏற்படுத்துவதற்கும், , தமிழ் மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் ஒரு நிலைமையை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க ஒரு சில இனவாத...

Read more

சர்வதேச நாணய நிதியம் பலவந்தமாக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வரவில்லை | அலி சப்ரி

சர்வதேச நாணய நிதியம் பலவந்தமான முறையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வரவில்லை. எமது தேவைகாக அவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் போது நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அமுல்படுத்த வேண்டும்....

Read more

அரசாங்கத்தின் முறையற்ற தீர்மானங்களே மின்சார நெருக்கடிக்கு காரணம் | சம்பிக்க

இலங்கை மின்சார சபையின் நட்டத்தினால் மின்வலுத்துறை பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கத்தின் முறையற்ற தீர்மானங்களின் பிரதிபலனை நாட்டு மக்கள் எதிர்கொள்கிறார்கள். 30 இலட்சம் மின்பாவனையாளர்களின்...

Read more

மின்வெட்டு நேரம் குறைப்பு | வெளியாகியுள்ள அறிவிப்பு

ஆகஸ்ட் 30ஆம் திகதி முதல் செப்டம்பர் 02 ஆம் திகதி வரை 2 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது....

Read more

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் ஐநா அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் – மனு கையளிப்பு

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படும் விதத்தை ஐநா கண்காணிக்கவேண்டும் என அரகலய பிரஜைகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பான இரண்டு கடிதங்களை அரகலய பிரஜைகள் அமைப்பு...

Read more
Page 626 of 1047 1 625 626 627 1,047