கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டது. வாக்குமூலம் அளிக்க கோட்டை காவல் நிலையத்திற்கு இன்று வந்தபோது அவர் கைது செய்யப்பட்டிருந்தமை...
Read moreசர்ச்சைக்குரிய சிவப்பு லேபிள் கொள்கலன்களை விடுவிக்க உத்தரவிட்டது ஜனாதிபதியா அல்லது பிமல் ரத்நாயக்கவா என்பதை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்...
Read moreமட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புளியடிமடு காயங்குடா பகுதியில் தனியார் காணியொன்றில், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தைத் தேடி, விசேட அதிரடிப்படையினர் இன்று திங்கட்கிழமை...
Read moreவடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்றைய தினம் (29) ஐந்தாவது நாளாக...
Read moreமன்னார் தீவுப் பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்களினால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று சமூக ஆர்வலர்களும் சூழலியலாளர்களும் உளவியல் அறிஞர்களும்...
Read moreமன்னாரில் தமது இருப்பின் உரிமைக்காக போராடும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை வன்முறையானது மீண்டும் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என ...
Read moreகணேமுல்ல காவல் பிரிவில் ஒருவரைத் தாக்கி 6 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பான விசாரணையில், கிரிபத்கொடையில் இரண்டு சந்தேக நபர்கள் கைது...
Read moreபுதுமுக அரசியல் கட்சியான த.வெ.கவினதும், நண்பர் விஜயினதும் அரசியல் பயணம், துயரமிகுந்த இந்த உயிர்த்தியாகங்களின் மீது உறுதி மிக்கதாகவும், மக்கள்மயப்பட்டதாகவும் வலுவாகக் கட்டமைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற...
Read moreதிருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் 12வது நாளாக சத்யாக்கிரக போராட்டம் இன்றும் (28)திருகோணமலை மாவட்ட செயலகம் முன் தொடர்கிறது. கடந்த வாரம் கொழும்பில் பிரதமரை சந்தித்த போது...
Read moreபோராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளனர்.ஒரு ஜனநாயக நாட்டில் உரிமை கேட்டு போராடுவது தவறா? போராட்டத்தின் ஊடாக ஆட்சிக்கு வந்தவர்கள் என்றால் அது ஜே.வி.பி ...
Read more