Sri Lanka News

20 இலட்சம் ரூபாய் பெறுமதியான திருட்டு |கணவனும் மனைவியும் கைது

20 இலட்சம் ரூபாய் பெறுமதியான திருட்டு பொருட்களுடன் கணவனும் மனைவியும் பதுளை பொலிஸாரால் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். 60 வயதுடைய கணவனும் அவரின் 57 வயதான...

Read more

திங்கள் பாடசாலைக்கு வர மாட்டோம் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்

தமக்கு முறையான அறிப்பு இல்லையென்றால் திங்கள் முதல் பாடசாலைக்குச் செல்ல முடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில்சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன்...

Read more

இந்தியா, தமிழகம் கொடுத்தது என்ன ? சீனி, பருப்பு யாருக்கு கிடைத்தது

இந்தியா நமக்கு வழங்கிய நிவாரண பொருட்களில் அரிசி மட்டுமே எங்களுக்கு கிடைத்துள்ளது. ஏனைய பொருட்கள் எங்கே என்ற கேள்வியை பலரும் முன்வைக்கின்றனர். இதனை அதிகாரத்தில் உள்ள வேறு...

Read more

பஸ்களை தள்ளிக்கொண்டு வந்து பருத்தித்துறையில் போராட்டம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறைசாலை (டிப்போ) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு நேரங்களில் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்கு டீசல் வழங்கப்படுவதாகவும் , தமக்கு உரிய ஒழுங்கில் வழங்கப்படுவதில்லை என...

Read more

இன்று முதல் 74 நிரப்பு நிலையங்கள் ஊடாக சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள்

சுகாதார ஊழியர்களுக்கு இன்று (24) முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், தெரிவுசெய்யப்பட்ட நிரப்பு நிலையங்கள் ஊடாக  எரிபொருள் வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட...

Read more

வடமாகாண வைத்தியர்களின் சம்பளம் குறைப்பு

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தற்போது வைத்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில், வடமாகாணத்தில் அவர்களுக்கான சம்பளம் குறைக்கப்பட்டு முழுமையாக வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது என அரசு மருத்துவ அதிகாரிகள்...

Read more

தொடர்ந்து உயர்கிறது டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, கடந்த தினங்களை விட அமெரிக்க டொலரின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரொன்றின் இன்றைய...

Read more

கறுப்புச் சந்தையில் எரிவாயு விநியோகம்!

கொழும்பில் கறுப்பு சந்தைக்கு அனுப்புவதற்காக ஹட்டனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ஒரு தொகை சமையல் எரிவாயுவை பொலிஸாரும், நுகர்வோர் அதிகார சபையினரும் இணைந்து இன்று (23) மீட்டுள்ளனர்....

Read more

5 நாட்களாக எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் உயிரிழப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களில் பல மணிநேரம் அல்லது பல நாட்களாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு...

Read more

நாளை மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்

நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 92 ஒக்டோன் பெற்றோலின் விலை...

Read more
Page 451 of 801 1 450 451 452 801
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News