Sri Lanka News

உலகத்தரத்திற்கு ஈழ சினிமாவை உருவாக்க முடியும் | யாழ். மாநகர முதல்வர்

ஈழத்து சினிமா தன்னுடைய பாதையிலே சரியாகச் செல்லத்தொடங்கியிருக்கிறது என்றே எண்ணத்தோன்றுகின்றது. இங்கிருந்தும் உலகத்தரத்திற்கு சினிமாவை உருவாக்க முடியும் என தான் நம்புவதாக யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி...

Read more

யாழில் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!

வடக்கில் இளைஞரொருவர் நேற்று பிற்பகல் தூக்கிலிட்டு தற்கொளை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இச் சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெருடாவில் உள்ள அவருடைய வீட்டில் இடம் பெற்றுள்ளது....

Read more

இளம் வயது திருமணம்; கைது செய்த பொலிஸ்!

மொரட்டுவ அங்குலான பகுதியில் 15 வயது சிறுமிக்கும் 19வயது இளைஞனிற்கும் திருமண ஏற்பாடு இடம் பெறவிருந்துள்ளது. இவர்கள் பத்தாம் வகுப்பிற்கு மேல் பாடசாலை கல்வியை தொடராது இருந்துள்ளனர்....

Read more

கிளிநொச்சியில் வெட்டுக் காயங்களுடன் இளைஞன் மீட்பு

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில் இயங்கி வரும் இலங்கை வங்கியின் கிளை காரியாலயத்தின் மேல் மாடியில் இளைஞன் ஒருவர் வெட்டு காயங்களுடன் இனங்காணப்பட்டுள்ளார்.  அவரது...

Read more

பூங்குருவிகள் | துவாரகன்

பூங்குருவிகள் இப்போசோலைகளுக்கு வருவதில்லை.நீரோடும் வாய்க்காலில்சிறகுலர்த்துவதில்லை.பறவைகளில் நீங்கள்தான்இனிமையாகப் பாடக்கூடியவர்கள்யாரோ கதையடித்து விட்டார்கள்.அன்றிலிருந்துமண்டை வீங்கியமனிதர்களாகிவிட்டனபூங்குருவிகள். உறவுகளைக் கொத்திக் கலைத்தன.கீச்சிடும் பறவைகளை அதட்டின.குழந்தைகளைத் துரத்திக் கொத்தின.வீதியில் வழிப்பறி செய்தன.வெற்றிலைத் துப்பலையும்கெட்ட வார்த்தைகளையும்கழித்துக்...

Read more

வலி வடக்கு காணி சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு

வலி வடக்கு காணி சுவீகரிப்பிற்கெதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொள்வதற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடக சந்திப்பொன்றை ஏற்படுத்தி அழைப்பு விடுத்துள்ளது. இதன் பொழுது கருத்து தெரிவித்த...

Read more

பட்டதாரிகளிற்கு விரைவில் ஆசிரியர் நியமனம் | கல்வி அமைச்சர்

வேலையற்ற பட்டதாரிகளின் குழுவொன்று கல்வி அமைச்சுக்கு முன் இன்று (31) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டது. அவ்வேளை கல்வி அமைச்சு வருகை தந்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் ஆர்ப்பாட்டக்காரர்களை...

Read more

யாழ்.பருத்தித்துறை கடலில் பதிவான அரிதான இயற்கை நிகழ்வு

யாழ்.மாவட்டத்தில் நேற்றுக் காலை முதல் பரவலாக அடை மழைபெய்த நிலையில் வடமராட்சி பருத்தித்துறை கடலில் காலை 9.30 மணியளவில் மேகம் கீழிறங்கி வந்து கடல் நீரை எடுக்கும்...

Read more

குஜராத் சம்பவம்: ஸ்ரீலங்கா ஜனாதிபதி இரங்கல் செய்தி

குஜராத்தின் மோர்பியில் நேற்று மாலை பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 130 பேர் உயிரிழந்துள்ள சோகமான விபத்தில் அதிர்ச்சியும் வருத்தமும் அடைவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

Read more

இராஜதந்திர சேவைக்கு இனி அரசியல் நியமனங்கள் இல்லை

தகுதியானவர்களுக்கு மட்டுமே இடம் – அரசாங்கம் எதிர்வரும் காலங்களில் ராஜதந்திர சேவைக்கு அரசியல் ரீதியான நியமனங்கள் மேற்கொள்ளப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் காணப்படும் தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள்...

Read more
Page 324 of 795 1 323 324 325 795
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News