1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சித்தாண்டி பகுதியில் இடம்பெற்றதான சுற்றிவலைப்பின்போது நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட நினைவேந்த நிகழ்வானது இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (24) ...
Read moreஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை திங்கட்கிழமை (25) காலை 8.00 மணி முதல் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நாடு தழுவிய பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். வைத்தியர்கள்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது முன்வைக்கப்பட்டுள்ள பட்டலந்த விவகாரம் மற்றும் பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய போவதில்லை. அரசியல் பழிவாங்களுக்காகவே...
Read moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது சுமத்தப்பட்ட அதே குற்றச்சாட்டுகள் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீதும் சுமத்தப்படுவதாக தூய ஹெல உறுமய தலைவர் உதய...
Read moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுத்துப்பூர்வ முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடானது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கவிந்த ஜயவர்தன...
Read moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பில் மூன்றாம் தரப்பினர் ஒருவர் முன்கூட்டியே கணித்திருக்கின்றமை நாட்டின் ஜனநாயகத்தையும் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளதென எதிர்க்கட்சி...
Read moreநாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஜனநாயக மீறல்களையும், அரசியல் பழிவாங்கல்களையும் இனியும் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை எனவும் சகல கட்சிகளுடனும் இணைந்து ஜனநாயக போராட்டத்தை ஆரம்பிப்போம் எனவும் ஐக்கிய...
Read moreஅரசியல் பழிவாங்கல்களைத் தவிர அரசாங்கத்தால் வேறு எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிட்டதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி...
Read moreவிவசாய அமைச்சு, விவசாயிகளின் பயிர் செய்கைகளுக்கான இடர் மேலாண்மை முறையை சீரமைத்து, புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகைமிக்க காப்பீட்டு திட்டம் சோளம், பச்சைப்பயறு, தட்டைப்பயறு(கௌபி),...
Read moreஜனாதிபதியின் நெருங்கிய நண்பருக்களுக்காக விசேட வர்த்தமானி அறிவித்தல் அநுரகுமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளதாக முஜுபுர் ரஹ்மான் பரபரப்பு கருத்தொன்றை முன்வைத்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து...
Read more