அன்னதானக் கந்தன் என சிறப்பிக்கப்படும் யாழ்ப்பாணம் (Jaffna) தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் வறுமையில் உள்ள திருமணமாகாத 108 ஜோடிகளுக்கு சிங்கப்பூர் தம்பதிகள் இலவசமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்....
Read moreஎதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (28) மாலை 5 மணிக்கு நாரஹேன்பிட்டியில் உள்ள முன்னாள் அமைச்சர் பேராசிரியர்...
Read moreராஜபக்சர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளினார்கள் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தாலும் அதனையும் அரசியல் பழிவாங்கல் என்றா எதிரணியினர் குறிப்பிடுவார்கள் என...
Read moreரணில் தனக்கு உதவி செய்ததற்கு பிரதியுபகாரமாக அவருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷான் பெல்லானா உதவி செய்தாரா என்ற வகையில் தற்போது புதிய...
Read moreஇலங்கையின் பல வங்கிகள், தங்களின் பெயரில் தோற்றமளிக்கும் போலி இணையதளங்கள் மூலம் தனிப்பட்ட மற்றும் நிதி தொடர்பான தகவல்கள் திருடப்படுவதற்கான அபாயம் இருப்பதாக வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளன. இந்த...
Read moreவேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணமான உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகளின் நீதி நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக...
Read moreமுன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றங்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவில் (CIABOC) முறைப்பாடு...
Read moreகேகாலை, கித்துல்கல பிரதேசத்தில் எறும்புண்ணியின் இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கடந்த 23 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார். வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள...
Read moreநாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 89 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் போது 48 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர்...
Read moreபுதிய பயங்கரவாதச் சட்ட வரைவு தொடர்பாக அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்த “வெள்ளை அறிக்கை”யை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் பேரவை இயக்க உறுப்பினர்கள் உள்ளிட்ட 250...
Read more