தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கும் அளித்த வாக்குறுதிகளின்படி அரசாங்கம் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக (D. V. Chanaka) குற்றம் சுமத்தியுள்ளார். குறித்த விடயத்தை...
Read moreதினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன், சட்டத்தரணி மகேஸ்வரி, ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர் கே.எஸ் ராஜா உள்ளிட்ட பலரை படுகொலை செய்தவர்கள் ஈ.பி.டி.பியினரே. இப்படுகொலை தொடர்பில் நீதியான விசாரணைகள்...
Read moreமலையாள நடிகர் அருண் சாக்கோ- சரீஷ் தேவ் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'பெண் கோடு' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ்...
Read moreகட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 10 கிலோ கிராமுக்கும் அதிகளவான குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதன்கிழமை (10)...
Read moreநாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (09) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4,932 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவ...
Read moreமுன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை ரத்து செய்யும் சட்டமூலம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை குறிவைத்து கொண்டு வரப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை...
Read moreகிளிநொச்சியில் (Kilinochchi) ஒரு வாரத்தில் பல இடங்களில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி காவல் பிரிவுக்கு உற்பட்ட பகுதிகளான ஏ9 வீதியில் உள்ள இடங்களிலில் இந்த...
Read moreஜனாதிபதி செயலகத்திற்கு முன் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி இரண்டு மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு முன் இடம்பெறும்...
Read more2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 366 பாடப் புத்தகங்களுக்கான 27.12 மில்லியன் பிரதிகள் அச்சிடப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய, தேசிய...
Read moreஇலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது சடுதியான ஒரு மாற்றத்தை...
Read more