Easy 24 News

Sri Lanka News

செம்மணியில் மக்களை கொன்று புதைத்தது இராணுவமா.! கேள்விகளை தொடுக்கும் முக்கிய புள்ளி

செம்மணி மனித புதைகுழி இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களுடையது என எவ்வாறு கூற முடியும் என்று முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளரும் இறுதிப் போரில் வடக்கு கடற்படை முன்னிலை பாதுபாப்பு...

Read more

இலங்கையில் போர்க்குற்றங்களே இடம்பெறவில்லை.! அநுர தரப்பின் அதிர்ச்சி அறிக்கை

இலங்கையில் எந்தவிதமான போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை என்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடமொன்றுக்கு வழங்கியுள்ள தனிப்பட்ட செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். போரில்...

Read more

நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட ‘கும்கி 2’ பட ஃபர்ஸ்ட் லுக்

இயக்குநரும், நடிகருமான பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கும்கி 2 ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.  இதனை நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் அவருடைய...

Read more

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (12) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. இதன்போது, 639 சந்தேக நபர்களும், பல்வேறு குற்றங்கள்...

Read more

வடமராட்சியில் மீனவர்களின் வாடிக்கு தீ வைப்பு – இரு மீனவர்கள் காயம் ; மணல் கடத்தல் கும்பல் அட்டகாசம்

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களால் மீனவர்களின் வாடிகள் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்கள் மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   சம்பவத்தில் காயமடைந்த...

Read more

செப்டெம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் 52,246 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

2025 ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் 52,246 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது....

Read more

மட்டக்களப்பில் தாகதமுறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி: அச்சுறுத்தப்பட்ட சாட்சியம்

மட்டக்களப்பில் (Batticaloa) சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்தியதுடன் சாட்சியமளிக்க இருந்த தாயை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஒருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வரும் 22 ஆம் திகதி வரை...

Read more

கொழும்பில் மகிந்தவுக்கு ரணில் வழங்கியுள்ள 400 மில்லியன் மதிப்புள்ள வீடு!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்ந்து தமக்கு கொழும்பில் தங்க வீடு இல்லை எனக் கூறி வந்த நிலையில், இப்போது அது முற்றிலும் பொய் எனும் தகவல்கள்...

Read more

விளையாட்டில் சேர்க்க மறுத்ததால் தகராறு ; 14 வயதுடைய சிறுவன் காயம்!

களுத்துறையில் பயாகலை - துவகொட பிரதேசத்தில் சிறுவனால் தாக்கப்பட்டு மற்றுமொரு சிறுவன் காயமடைந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர். துவகொட பிரதேசத்தில் வசிக்கும் 14 வயதுடைய சிறுவனே இவ்வாறு...

Read more

எல்ல பஸ் விபத்து ; படுகாயமடைந்த தங்காலை நகர சபையின் பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் செப்டெம்பர் 04 ஆம் திகதி இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தங்காலை நகர சபையின் பெண்...

Read more
Page 15 of 1014 1 14 15 16 1,014