Easy 24 News

Sri Lanka News

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 80 ஆயிரத்தை கடந்தது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், இன்று (29.05.2020) மேலும் 2,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்...

Read more

விரிவுரையாளரை காவு கொண்டது கொரோனா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான (ELTC) திருமதி.ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி உயிரிழந்துள்ளார். இவ் உயிரிழப்பானது கொவிட் – 19 தொற்றினால் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் மாணவர்கள் மத்தியில்...

Read more

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம்

வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் போது மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தைப் செயற்படுத்தும் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் என காவற்துறை மா...

Read more

கொரோனா வளிமண்டலத்தில் பரவுவதாக தெரிவிக்கப்படுவது உண்மையில்லை

கொவிட் வைரஸ் வளிமண்டலத்தில் பரவுவதாக தெரிவிக்கப்படும் கதை வெறும் மாயையாகும். ஆய்வுகளில் அதற்கான எந்த சான்றும் இல்லை என வைரஸ் தொடர்பான விசேட வைத்திய நிபுணரும் நாடாளுமன்ற...

Read more

பல்கலைக்கழக விண்ணப்பத்துக்குரிய ஆவணங்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை

நடமாட்டக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்களுக்கான ஆவணங்களை வீடுகளுக்கு விநியோகிக்க புத்தககடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது சாத்தியமில்லாத சந்தர்ப்பத்தில் இணையத்தளம் ஊடாக...

Read more

23 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

சுயதனிமை விதிமுறைகளை மீறி அனுமதி பத்திரமின்றி மதுபானம் விற்பனை செய்த ஒருவரை பொகவந்தலாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பொகவந்தலாவை கொப்பியன் தோட்டத்தில் வீடு ஒன்றில் அதிக விலைக்கு...

Read more

யாழில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் கொவிட் -19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் இதுதொடர்பான முக்கிய கூட்டமொன்று நேற்று யாழ்ப்பாணம்...

Read more

நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான வாகனங்கள்

நோர்வூட் தியசிரிகம பகுதியில் பால் ஏற்றி வந்த பவுசரும், கெப் ரக வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று (28) பிற்பகல் 2....

Read more

தீபச்செல்வனின் நடுகல் நாவல் சிங்களத்தில் வெளியாகிறது!

ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவல் சிங்களத்தில் வெளியாகின்றது. போர்ச் சூழலில் பிறந்த ஒரு போராளிக்கும் அவனது தம்பிக்கும் இடையிலான பாசமாகவும் பார்வையாகவும் அமையும் நடுகல் தமிழில் பெரும்...

Read more

சில பகுதிகளில்மணிக்கு 50 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி

நாட்டில் இன்றைய தினம் ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன்...

Read more
Page 1041 of 1047 1 1,040 1,041 1,042 1,047