நாட்டிலுள்ள அனைத்து மதுபான உரிமம் பெற்ற நிலையங்களையும் இம்மாதம் 25 ஆம் திகதி வரை மூட வேண்டும் என மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதி...
Read moreதற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது குறித்த முடிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் எடுக்கப்படும் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் தொற்று...
Read moreஇலங்கையில் நேற்றையதினம் 44 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் 44 பேரும் 2021...
Read moreஇலங்கையின் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக கருத்து ஒன்றை கூறியுள்ளார். அதில் 13ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அதுவே போரின்...
Read moreஇலங்கையில் நிகழ்ந்த குற்றங்களுக்கான சர்வதேச பொறிமுறையை கோரும் தீர்மானத்தை அமெரிக்க காங்கிரஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. முள்ளிவாய்க்கல் இனப்படுகொலையின் 12 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், காங்கிரஸின்...
Read moreஇலங்கையில் நேற்று (20.05.2021) கொரோனா வைரஸ் தொற்றால் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதயைடுத்து, மொத்த கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,089...
Read moreகொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் பணிகள் ஓட்டமாவடி - மஜ்மா நகர் பகுதியில் இடம்பெற்று வருகின்றன. குறித்த இடத்தில் நேற்று (20) வியாழக்கிழமை மாத்திரம் 8...
Read moreஉலகில் மிக அபாயம் மிக்கவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 4 உருமாறிய வைரஸ்களில் 3 வைரஸ்கள் இதுவரையில் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளன. இவை சமூகத்தில் பரவியுள்ளனவா என்பது தொடர்பில் தொடர்ந்தும் தீவிரமாக...
Read moreஇலங்கை பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஜப்பான் அரசு கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது. இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் நாட்டில் பரவாமல் தடுக்கவே...
Read moreவெற்றிகொள்ளப்பட்டிருக்கும் விடுதலையை நிலையான விடுதலையாக ஆக்கிக்கொள்ளவேண்டும். அதற்காக 13ஆவது திருத்தத்தை, தற்போது செயற்படுத்தப்படும் அதேமுறையில் செயற்படுத்தி, நாட்டில் ஏனைய சிறுபான்மை மக்களின் பாதுகாப்புத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற பிரேரணையை...
Read more