Easy 24 News

Sri Lanka News

விதிகளை மீறிய 1,038 பேர்

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,038 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண...

Read more

குழந்தையைக் கொலைசெய்த பெற்றோர்

யாழ்ப்பாணத்தில் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அக்குழந்தையின் தாய், தந்தை வட்டுக்கோட்டை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை, தொல்புரம் பகுதியில் வசித்து...

Read more

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு இன்று முதல்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

கொவிட்- 19 தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாட்டுக் காலத்தில் மக்களுக்கு உதவித் தொகையாக 5 ஆயிரம் ரூபா வழங்கும் நடவடிக்கையானது...

Read more

எம் இன அழைப்புகளை நினைவுகூர்வதற்கு சரியான கட்டமைப்பு இல்லை – ப.கஜதீபன்

மத்திய அரசு எதிர்க்காத அளவுக்கு  வடக்கு, கிழக்கில் அமையும் மாகாண சபைகள் ஊடாக நாம் அனைவரும் இணைந்து நினைவுகூர்தலுக்கான சூழலை ஏற்படுத்துவது என்பது காலத்தின் தேவையாகவே அமைகின்றது....

Read more

இலங்கையில் கொரோனா பலி 1500 ஐ கடந்தது!

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1500 ஐ கடந்துள்ளதுடன் இதுவரை நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1527 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஜூன் முதலாம் திகதி ஒரு...

Read more

சங்கானையில் ஏன் கொரோனா ஊசி ஏற்றப்படவில்லை – மக்கள் கேள்வி

யாழ். மாவட்டத்தில் உள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஏனைய 13 பிரிவுகளிலும் நேற்று பொதுமக்களுக்கான கொரோனாத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்ட போதிலும் சங்கானை சுகாதார வைத்திய...

Read more

மேலும் 43 பேரைசாகடித்தது கொரோனா

இலங்கையில் மேலும் 43 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,527...

Read more

வெல்லம்பிட்டிப் பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

வெல்லம்பிட்டிப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் காவற்துறை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில்129 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகநபர் ஒருவரும்...

Read more

நாளை முதல் 5000 ரூபா வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க 30 பில்லியன் நிதி ஒத்துக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஒரு குடும்பத்திற்கு ஒரு நிவாரண...

Read more

கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.10 கோடி!!

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.10 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 15.31 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை...

Read more
Page 1026 of 1037 1 1,025 1,026 1,027 1,037