Easy 24 News

Sri Lanka News

நாளை முதல் புதிய ஸ்டிக்கர் முறை அறிமுகம்

நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்புக்குள் பிரவேசிக்கும் மற்றும் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்களுக்காக வழங்கப்பட்டு வந்த ஸ்டிக்கர்களுக்கு பதிலாக நாளை (07) முதல் புதிய ஸ்டிக்கர் முறையொன்றை...

Read more

அமெரிக்காவிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் யோசனையை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் என அமெரிக்காவின் வெளிவிவகார குழுவிடம் இலங்கை உத்தியோகப்பூர்வமாக கோரியுள்ளது. அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர்...

Read more

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளது. இதன்படி 8 மாவட்டங்களை சேர்ந்த 219,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....

Read more

இலங்கையை வந்தடைந்த 10 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள்

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சினோபாம் தடுப்பூசிகள் 10 இலட்சம் இலங்கையை வந்தடைந்துள்ளன. இன்று (06) காலை 5.10 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 869...

Read more

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

நாட்டில் தற்சமயம் நிலவும் சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தேவையான நிதி மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அரசாங்கம்...

Read more

நாட்டில் வீதி விபத்துக்களால் ஆறு பேர் உயிரிழப்பு

பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள போதிலும் நாடு முழுவதும் இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் பதிவான வீதி விபத்துக்களில் குறைந்தது ஆறு...

Read more

கடந்த 24 மணிநேரத்தில் 995 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 995 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த...

Read more

வாகன விபத்தில் உப காவல்துறை அதிகாரி பலி

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சடலத்தை ஹற்றனில் இருந்து ஓட்டமாவடி பகுதிக்கு கொண்டு செல்லும் வாகனத்திற்கான பாதுகாப்பை வழங்கிய காவல்துறை சிற்றுந்து, ஹற்றன்- கினிகத்தேனை பகுதியில் விபத்துக்குள்ளானது....

Read more

வவுனியாவில் கர்ப்பிணி பெண் உட்பட 18 பேருக்கு கொரோனா

வவுனியாவில் கர்ப்பவதி பெண் உட்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம்...

Read more

அரசியல் மயமாகியுள்ள தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள்

அரசாங்கத்தின் கீழ் தரமான அரசியலால் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இலங்கையில் தற்போது தடுப்பூசி அரசியலே காணப்படுகிறது என்று மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தை...

Read more
Page 1021 of 1037 1 1,020 1,021 1,022 1,037