Easy 24 News

Sri Lanka News

10 ஆம் திகதி ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் தற்போது நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் 10 ஆம் திகதி பிரதேச செயலாளர்கள் மூலம் ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, ஓய்வூதியம் வழங்கும்...

Read more

காரணமின்றி பிரவேசிக்கும் வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை

எவ்வித காரணங்களும் இல்லாமல் கொழும்பு நகருக்குள் நேற்றையதினம் பிரவேசிக்க முற்பட்ட 976 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. நேற்றைய தினம் கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களை வகைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக...

Read more

ஓமந்தையில் பேருந்து விபத்து!

வவுனியா ஓமந்தை பனிக்கன் நீராவிப்பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து ஒன்று இன்று அதிகாலை விபத்திற்குள்ளாகியது. குறித்த பேரூந்து வெளிநாடுகளில் இருந்து நாடுதி்ரும்பிய பயணிகளை அழைத்துக்கொண்டு கிளிநொச்சி பூநகரி...

Read more

பெண்ணின் உடலில் 32 முறை உருமாறிய கொரோனா!

தென் ஆபிரிக்காவில், எச்.ஐ.வி (HIV) நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில், கொரோனா 32 முறை உருமாறியுள்ளதாக ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனர். தென் ஆபிரிக்காவில் எச்.ஐ.வி (HIV) நோயால் மிகக்...

Read more

நாட்டின் சில பகுதியில் 75 மி.மீ க்கும் அதிகமான மழை

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த இரண்டு நாட்களில் (ஜூன் 08 மற்றும் 09) தற்காலிகமாக அதிகரிக்கும்என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மற்றும்...

Read more

பொய்யான தகவல்களை பரப்பிய நபர் கைது

ஜனாதிபதி அலுவலகத்தின் இணையத்தளம் உட்பட சில அரச இணையத்தளங்களில் பாரிய சைபர் தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறி பொய்யான தகவல்களை பரப்பிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக...

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,028 பேர் கைது

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,028 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.

Read more

பயணக்கட்டுபாடுகள் நீடிக்கப்படுமா? – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்!

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள...

Read more

அவசரமாக தரையிறங்கிய இலங்கை விமானப் படை விமானம்

இலங்கை விமானப் படையின் விமானிகள் அடிப்படை பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் செஸ்னா - 150 என்ற விமானம் திருகோணமலை, நிலாவெளி கடற்கரைக்கு அருகிலுள்ள இரக்கண்டி பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது....

Read more

14ஆம் திகதியும் பயணத் தடையை நீக்க முடியாது

தற்போது கொவிட்-19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 14ஆம் திகதியும் நடமாட்டக் கட்டுப்பாட்டை நீக்க முடியாது என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்....

Read more
Page 1017 of 1037 1 1,016 1,017 1,018 1,037