இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு...
Read moreதுறைமுகத்தால் விடுவிக்கப்படாததும் இலங்கை சுங்கத் திணைக்களத்தால் அரச உடமையாக்கப்பட்டதுமான அத்தியாவசிய உணவுப் பொருட்களை லங்கா சதொச நிறுவனத்தின் மூலம் மானிய விலையில் மக்களுக்கு விற்பனை செய்ய அரசாங்கம்...
Read moreஎமது தாய்நாட்டின் இருப்பு மற்றும் அழகிற்காக சமுத்திர சூழல் அமைப்பை பாதுகாக்க ஒன்றிணைவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள்...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா.மயூரனின் வழிகாட்டலில் நடைபெற்றது. அந்த வகையில் ஓட்டமாவடி...
Read moreவவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள நிதிநிறுவனங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் சுகாதார அதிகாரிகள் இன்றையதினம் விசேட மேற்பார்வை நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்களை மீறிய நிதி நிறுவனங்கள்...
Read moreஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் 2021 போட்டி, செப்டம்பர் 19 இல் தொடங்கி அக்டோபர் 15 இல் முடிவடையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா சூழல்...
Read moreபோக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பில் மிக ஆழமாக அவதானித்த பின்னரே தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அதற்கமைய போக்குவரத்து கட்டுப்பாடுகள்...
Read moreவவுனியாவில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்...
Read moreஇவ் வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இதற்கமைவாக இன்று காலை 10 மணி முதல் மாலை 04.30 மணி வரை நாடாளுமன்ற அமர்வு வரையறுக்கப்பட்டிருக்கும்...
Read moreகிழக்கு மாகாணத்தில் இன்றைய தினம் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம் தௌபிக் தெரிவித்துள்ளார். திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும்...
Read more