Easy 24 News

Sri Lanka News

ஒரு நாளைக்கு நாட்டை முடக்குவதால் அரசுக்கு எவ்வளவு நட்டம் தெரியுமா?

இலங்கையில் இதுவரை காலமாக கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் மற்றும் நட்டஈடுகளுக்காகவும் அரசாங்கம் இதுவரையில் 138 பில்லியன் ரூபாவை...

Read more

இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று

நாட்டில் இன்று (22.05.2020) மேலும் 2,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 64,247 தொற்றாளர்கள் புத்தாண்டின் பின்னர் ஆரம்பமான கொத்தணியில்...

Read more

தமிழ் மக்களின் தலைவிதி பெரிதாய் மாறி இன்றுடன் 49 ஆண்டுகள்!

மறக்கமுடியுமா இன்றைய நாளை? தமிழ் மக்களின் தலைவிதி பெரிதாய் மாறி இன்றுடன் 49 ஆண்டுகள். —————————————————- இலங்கை அரசு முதன்முதலாக, இந்த நாட்டை பௌத்த நாடாக அரசியலமைப்பினூடாகவே...

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 369 பேர் கைது!

நாட்டில் இன்றுகாலை (23.05.2021) 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 369 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதற்மைய, கடந்த...

Read more

ஊடகவியலாளர்கள் மீது இராணுவத்தினர் கெடுபிடி!

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு பயண அனுமதி வழங்கப்பட்டபோதும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினரின்...

Read more

அனைத்து மதுபான உரிமம் பெற்ற இடங்களையும் மூட உத்தரவு

  நாட்டிலுள்ள அனைத்து மதுபான உரிமம் பெற்ற நிலையங்களையும் இம்மாதம் 25 ஆம் திகதி வரை மூட வேண்டும் என மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதி...

Read more

பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுமா? – சவேந்திர சில்வா விளக்கம்

தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது குறித்த முடிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் எடுக்கப்படும் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் தொற்று...

Read more

இலங்கையில் 44 கொரோனா மரணங்கள் பதிவு !

இலங்கையில் நேற்றையதினம் 44 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் 44 பேரும் 2021...

Read more

சஜித்துடன் உறுதியான உடன்பாடு வேண்டும் | கிருபா பிள்ளை பக்கம்

இலங்கையின் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக கருத்து ஒன்றை கூறியுள்ளார். அதில் 13ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அதுவே போரின்...

Read more
Page 1011 of 1013 1 1,010 1,011 1,012 1,013