Easy 24 News

Sri Lanka News

கடந்த 24 மணிநேரத்தில் 755 பேர் கைது!

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 755 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த...

Read more

அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய முயற்சித்த 40 பேர்!

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற 40 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மன்னருக்கு வடக்கே உள்ள கடற்பரப்பில் கடற்படையினர் நேற்றுமுன்தினம் மேற்கொண்ட...

Read more

5000 கொடுப்பனவு கிடைக்க இதோ வழி!

#வறுமைக்கோட்டுக்குள் வாழும் மக்களின் வாழ்வாதாரத்துக்காக......பகிர்வோம். 5000ரூபா பணத்த்தினைப் பெற தகுதியுடையவர்கள் விபரம். #பணத்தொகை கிடைக்காதவிடத்து அழையுங்கள்👉 0114354550 👈 1.நிரந்தர வருமானம் பெறும் அரசஊழியர்கள் மற்றும் அதிக...

Read more

வவுனியாவில் 4 சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு கொரோனா

வவுனியாவில் 4 சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம்...

Read more

முல்லைத்தீவில் ரோன் கமரா மூலம் கண்காணிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் பயணத்தடை அமுலில் உள்ள வேளை மக்கள் நடமாட்டத்தினை கண்காணிக்கும் நடவடிக்கையில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் முடக்கப்பட்ட நகரங்களின் பகுதிகளில் ரோன் கமராவினை பறக்கவிட்டு...

Read more

யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா தடுப்பூசி கையளிப்பு!

யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா தடுப்பூசி மருந்து வடக்கு மாகாண ஆளுநரால் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளரிடம் வைபவ ரீதியாக...

Read more

வாழைச்சேனை அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவான மருதநகரில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜ...

Read more

திருகோணமலையில் கொரோனாவால் மேலும் 5 பேர் உயிரிழப்பு

திருகோணமலையில் கொரோனாவினால் கடந்த 24 மணித்தியாலயத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந் தெரிவித்தார்....

Read more

கப்பலின் கழிவுகளால் பாதிப்புக்குள்ளான கடற்கரை

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டமையால், நீர்கொழும்பு முதல் பாணந்துறை வரையான கடற்கரைப் பகுதி கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன், உஸ்வெட்டகெய்யாவ...

Read more
Page 1006 of 1014 1 1,005 1,006 1,007 1,014