Easy 24 News

Sri Lanka News

கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.10 கோடி!!

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.10 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 15.31 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை...

Read more

இலங்கையில் மேலும் 43 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன

இலங்கையில் மேலும் 43 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

Read more

யாழ். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 2,100 பேருக்குக் கொரோனாத் தடுப்பூசி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 2 ஆயிரத்து 100 பேருக்குக் கொரோனாத் தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச விசேட உத்தரவை வழங்கியுள்ளார். இதற்கமைய எதிர்வரும் 2ஆம்...

Read more

கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை பயணத் தடை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை பயணத் தடை தொடர வேண்டும் என்று விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் பரிந்துரைத்துள்ளது. நாட்டில் கொரோனாப்...

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,047 பேர் கைது

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,047 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Read more

விருந்துபசார நிகழ்வு நடத்திய ஐவர் விளக்கமறியலில்!

யாழ்ப்பாணம் – அரசடி பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி விருந்துபசார நிகழ்வொன்றை நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் நேற்று (31) யாழ்ப்பாண...

Read more

திரிபடைந்த கொரோனா வைரஸ்களுக்கு புதிய பெயர்கள்

உலகின் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள, திரிபடைந்த கொரோனா வைரஸ்களுக்கு, உலக சுகாதார ஸ்தாபனம் பெயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, கிரேக்க எழுத்துக்களைப் பயன்படுத்தி, இந்த திரிபடைந்த கொரோனா வைரஸ்கள்...

Read more

இலங்கையை வந்தடைந்த முதல் விமானம்!

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்காக, நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும், இன்று முதல் மீள திறக்கப்பட்டுள்ளன. கொவிட்-19 பரவல் காரணமாக, கடந்த மாதம் 21...

Read more

காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை தொடர்ந்தும் இரத்து

காவல்துறையினரின் விடுமுறையை 15 வரை இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பிரதிப் காவல்துறை மா அதிபரும், காவல்துறை ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல்...

Read more

மீன் பிடியில் ஈடுபடும் இராணுவம்

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள கமக்கார அமைப்பிற்கு சொந்தமான குளம் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள தனி நபர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், குறித்த குளத்தில் தொடர்ச்சியாக...

Read more
Page 1004 of 1014 1 1,003 1,004 1,005 1,014