செம்மணியில் அடித்து உடைக்கப்பட்ட “அணையா விளக்கு” தூபியை மீண்டும் புனரமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி...
Read moreஜெனீவாவில் அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்தியுள்ளதாக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். குறைநிரப்பு மதிப்பீட்டு இல....
Read moreமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரத்துபஸ்வல தேரிபெஹே சிறிதம்ம தேரர் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். தங்காலை, கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக உள்ள...
Read moreஅம்பாந்தோட்டை ஹூங்கம பகுதியில் வீடொன்றினுள் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை...
Read moreஅரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது என இன்று (8) பாராளுமன்றத்தில் சாணக்கியன் குறிப்பிட்டதோடு, வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல் செயல்வீரர்களாக அரசு செயற்பட வேண்டுமென்றும் சுட்டுக்காட்டியுள்ளார். ...
Read moreதிருகோணமலை (Trincomalee) மாவட்டத்தில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள சுற்றுலாவுக்கு பொருத்தமான காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (07.10.2025) உரையாற்றிய போதே சுற்றுலாத்துறை...
Read moreகரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துடன் என்றும் துணை நிற்பதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உறுதியளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக கரூர் கூட்ட...
Read moreதமிழர் பிரதேசங்களில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி என்பது சர்வதேசத்தில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை உருவாக்குதற்கான ஒரு முக்கிய கருவியாக கருதப்படுகின்றது. இவ்வாறான எதிர் நிலைப்பாடுகளுக்கு சட்டத்தரணி...
Read moreஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி விடுதலைப்புலிகள் என்னிடம் கூறினார்கள் என நாடாளுமன்ற...
Read moreசிறுவர்களுக்கு எதிரான அனைத்துவகையான தொந்தரவுகளை தடுப்பதற்காக தண்டனைச்சட்டக்கோவையில் திருத்தம் மேற்கொள்ளும்போது புதிய சட்டமூலம் கொண்டுவரப்படுவது பாடசாலையை இலக்குவைத்தாகுமென இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்ணாந்து...
Read more