கொழும்பில் நடைபெற்றுவரும் வளர்ந்துவரும் அணிகள் ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணியை எதிர்த்தாடுவதற்கு இந்தியா ஏ அணி தகுதிபெற்றுள்ளது. பங்களாதேஷ் ஏ அணிக்கு...
Read moreஇலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்களால் பாகிஸ்தான் வெற்றியீட்டியது. இதன் மூலம்...
Read moreகொழும்பில் நடைபெற்றுவரும் வளர்ந்துவரும் அணிகள் ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பி குழுவுக்கான கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் ஏ அணியை 8 விக்கெட்களால் இந்திய...
Read more2026 ஆம் ஆண்டின் பொதுநலவாய விளையாட்டு விழாவை நடத்தும் திட்டத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசாங்கம் விலகியுள்ளது. இப்போட்டிகளை நடத்துவதற்கான செலவுகளின் அதிகரிப்பே இதற்குக் காரணம் எனத்...
Read moreஎட்டு நாடுகள் பங்குபற்றும் வளர்ந்துவரும் அணிகள் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற பி குழுவுக்கான 2 போட்டிகளில் இந்திய ஏ...
Read moreஸிம்பிபாப்வேயில் நடைபெற்ற 10 நாடுகளுக்கு இடையிலான ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றின் சிறப்பு அணிக்கு இலங்கை வீரர்கள் மூவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க,...
Read moreஸிம்பாப்வேயில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் தொடர்ச்சியான வெற்றிகளை இலங்கை ஈட்டுவதற்கு கூட்டுமுயற்சியே காரணம் என இலங்கையின் உலகக் கிண்ண வாய்ப்பை உறுதி செய்தவர்களில்...
Read moreசிட்டி புட்போல் லீக் ஏற்பாடு செய்துள்ள சிட்டி லீக் தலைவர் கிண்ண காலப்தாட்ட சுற்றுப் போட்டியில் இரண்டு போட்டிகள் இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளன. அணிகள் நிலையில்...
Read moreயாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கும் கொழும்பு இந்து கல்லூரிக்கும் இடையில் கொழும்பு சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (30) ஆரம்பமான 12ஆவது இந்துக்களின் பெருஞ்சமர் கிரிக்கெட் போட்டியில்...
Read moreஹொங்கொங்கில் நடைபெற்ற ஆசியா பசிபிக் ஆபிரிக்கா வலு உயர்த்தி போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட புசாந்தன், ஸ்குவாட் முறையில் 325 கிலோ கிராம் எடையை தூக்கி...
Read more