முல்தானில் புதன்கிழமை (30) நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் ஆரம்பப் போட்டியில் அணித் தலைவர் பாபர் அஸாம், இப்திகார் அஹ்மத் ஆகியோர் குவித்த அபார சதங்களின் உதவியுடன்...
Read moreஇலங்கை பாடசாலைகள் நீர்நிலை விளையாட்டுத்துறை சங்கத்தினால் கொழும்பு சுகததாச நீச்சல் தடாகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட 48ஆவது வருடாந்த அகில இலங்கை பாடசாலைகள் வயது நிலை நீச்சல் போட்டியில்...
Read moreஇலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு வீரரும் உபாதையால் பாதிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 30 ஆம் திகதி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், தற்போது வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான்...
Read moreகொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்த 47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மேல் மாகாணம் 115 தங்கம், 78 வெள்ளி, 89 வெண்கலப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சம்பியனானது. ...
Read moreவிளையாட்டுத்துறை அமைச்சருக்கு இருக்கும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் வழங்கப்பட்டிருக்கும் கணக்காய்வு தலைமை அதிகாரியின் அறிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்...
Read moreஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற மிகவும் பரபரப்பான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை ஒரு பந்து மீதமிருக்க ஒரு...
Read moreகொழும்பு சுகததாச நீச்சல் தடாகத்தில் புதன்கிழமை ஆரம்பமான 48ஆவது இலங்கை பாடசாலைகள் நீச்சல் சம்பியன்ஷிப் போட்டியில் 28 வருட சாதனை உட்பட இரண்டு புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டது....
Read moreகல்வி அமைச்சின் பூரண அனுமதியுடன், இலங்கை பாடசாலைகள் வலைப்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இலங்கை பாடசாலைகள் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2, 3...
Read moreஎல்.பி.எல். போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் தேசிய கீதம் அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள மெல்லிசையின் அடிப்படையில் பாடப்படவில்லை என தேசிய கீதம் இசைக்கப்பட்ட விதம் குறித்து விசாரணை செய்த குழு...
Read moreஇலங்கை கால்பந்தாட்ட சம்மேளன நிருவாக சபையின் தலைவர் பதவிக்கு முன்னாள் தலைவர் யூ. எல். ஜஸ்வரும் இளம் வர்த்தக பிரமுகர் தக்ஷித சுமதிபாலவும் போட்டியிடுகின்றனர். அவர்கள் இருவர்...
Read more