Easy 24 News

தலிபான் இடத்தினை கைப்பற்றியது ஆப்கான் !!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வசமிருந்த முக்கிய இடம் ஒன்றினை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். கஸ்னி மாகாணத்தில் தலிபான்களின் பிடியில் சிக்கியிருந்த காஜா ஓமரி மாவட்டத்தையே இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் மேற்கு...

Read more

எல்லைப் பாதுகாப்பு கொள்கையில் எந்த மாற்றமும் கிடையாது

அவுஸ்ரேலியாவில் எல்லைப் பாதுகாப்பு கொள்கையில் எந்த மாற்றமும் கிடையாது என லிபரல் அரசாங்கம் அறிவித்துள்ளது. நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், ஆளுங்கட்சியான லிபரல் கூட்டணி அரசு ஆட்சியை...

Read more

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது!

சட்டவிரோதமாக மின்சாரத்தினை தனது வீட்டிற்கு பெற்றிருந்த முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மின்சார சபையின் திடீர் பரிசோதனைக்குழு இன்று வவுனியாவில் உள்ள பல...

Read more

தெரிவுக்குழுவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை – சுமந்திரன்

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும்...

Read more

அரசியல் அனைத்து துறைகளிலும் தாக்கம் செலுத்த கூடாது

நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் அரசியல் அனைத்து துறைகளிலும் தாக்கம் செலுத்த கூடாது. அரசியல் கட்சி ரீதியில் மாத்திரமே செல்வாக்கு செலுத்த வேண்டும் ஆனால் நடைமுறையில்...

Read more

நான்கு மணித்தியாலங்கள் மட்டுமே இலங்கையில் தங்கவுள்ள மோடி

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சில மணித்தியாலங்களே இலங்கையில் தங்கியிருப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகப்பூர்வ பயணமொன்றை...

Read more

ஏ9 வீதியில் தீ பிடித்து எரிந்த அரசு சொகுசு வாகனம்!

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த ஶ்ரீலங்கா அரச திணைக்களம் ஒன்றுக்குச் சொந்தமான அரச வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. வவுனியா கனகராயன்குளம் ஏ9 வீதியில் குறித்த...

Read more

அரச புலனாய்வுத் துறை பிரதானி இராஜினாமா

அரச புலனாய்வுத் துறை பிரதானியாக செயற்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் இன்று (8) நண்பகல் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த...

Read more

ஐ.எஸ். ஐ.எஸ். ஒழிப்புக்கு இஸ்ரேலின் யமாம் பொலிஸாரின் உதவி

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை இல்லாமல் செய்வதற்கு இஸ்ரவேலின் யமாம் பயங்கரவாத ஒழிப்பு பொலிஸாரின் மூலம் உதவி வழங்க அந்நாடு முன்வந்துள்ளது. இஸ்ரவேலில் தொழில்பார்க்கும்...

Read more

அறிவீனமான முறையில் சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது- சஜித்

காட்போர்ட் வீரர்கள் ஒன்றுபட்டு இனவாதத்தை ஏற்படுத்தி நாட்டுக்கு தீ வைக்கின்றனர் எனவும், நான் வீடமைப்புத் திட்டம் மூலம் இன்று ஒரு கிராமத்தை சிங்களவர்களுக்கும், நாளை முஸ்லிம் மக்களுக்கும்,...

Read more
Page 981 of 2145 1 980 981 982 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News