நள்ளிரவு முதல் புகையிரத வேலை நிறுத்தம்

இன்று நள்ளிரவு முதல் புகையிரத வேலை நிறுத்தத்தில் ஈடுபட 5 புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. குறித்த வேலைநிறுத்த போராட்டம் இரண்டு நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பள பிரச்சினை...

Read more

சபாநாயகரை சந்தித்தது தெரிவுக்குழு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பாராளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு   பாராளுமன்றத்திலுள்ள சபாநாயகர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

Read more

NTJ உறுப்பினரை விடுவிக்க இலஞ்சம் வழங்கிய நபருக்கு பிணை

கைது செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் ஒருவரை விடுவிப்பதற்காக பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முயற்சித்த நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஹொரவப்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்த...

Read more

மட்டு. தனியார் பல்கலைக்கழக தொடர்பில் தகவல் வழங்குமாறு ரத்ன தேரர் கோரிக்கை

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் தனியார் பல்கலைக்கழக தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவல்களை வழங்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் இன்று உயர்கல்வி...

Read more

ஜனாதிபதிக்கெதிரான 600 கடிதங்கள்

கைது செய்யப்பட்டிருந்த அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் ஊடகப்பிரிவு அதிகாரிகள் மூவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கெதிராக பொய்...

Read more

வைத்தியர் ஷாபி ஷிஹாபிதீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபி ஷிஹாபிதீன் இற்கு எதிராக சட்டத்தை கடினமாகும் படி கோரி, அக்மீமன பிரதேச சபையின் உப தலைவர்...

Read more

40 ஆண்டுகளாக மின் இணைப்பு கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்ற விவசாயி

மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வடோடா என்கிற குக்கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராம் கராத்தே என்பவர் கடந்த 1980-ம் ஆண்டு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருந்தார்....

Read more

பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சோயிப் மாலிக் விடுக்கும் வேண்டுகோள்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று மான்செஸ்டரில் இந்தியா-பாகிஸ்தான் அணி மோதியது. இதில் 7வது முறையாக பாகிஸ்தான் அணி, இந்தியாவிடம் தோற்றது. இந்த...

Read more

பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு

சமீபத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. 2014-ம் ஆண்டு தேர்தலை விட தற்போது 8 இடங்கள் மட்டுமே கூடுதலாக...

Read more

அயோத்தி பயங்கரவாத தாக்குதல் வழக்கு- 4 பேருக்கு ஆயுள் தண்டனை

அயோத்தியில் கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி பலத்த பாதுகாப்பு நிறைந்த ராம ஜென்ம பூமி, பாபர் மசூதி வளாகத்திற்குள் பயங்கரவாதிகள் நுழைந்து திடீர் தாக்குதல்...

Read more
Page 960 of 2147 1 959 960 961 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News