சோபா மற்றும் எக்ஸா உடன்படிக்கைகள் தொடர்பில் அமெரிக்க தூதரகம் விளக்கமளிக்க வேண்டும்

சோபா மற்றும் எக்ஸா உடன்படிக்கைகள் தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் விளக்கமளிக்க வேண்டும் ஒன்றிணைந்த எதிரணி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

மரண தண்டனை தொடர்பில் ஜனாதிபதி வௌியிட்டுள்ள செய்தி

மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகம் தொடர்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அமைதியின்மை ஏற்பட்டது. இதனை அரசாங்கம் பொறுப்பேற்று நடத்தி செல்ல இயலுமை உள்ளதா என ஜனாதிபதி...

Read more

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தான் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார. ஏனைய கட்சிகளின் ஆதரவுகளை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அவர்...

Read more

மரண தண்டனைக்கு எதிரான மனு – விசாரணைகளுக்காக குழு நியமனம்

மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட குழுவை நியமித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர்...

Read more

பொய்யுரைக்கிறார் இராணுவ தளபதி: உதய கம்மன்பில

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் விடயத்தில் இராணுவ தளபதி மகேஸ் சேனாநாயக்க பொய்யுரைக்கிறாரென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ...

Read more

பூஜித் ஜயசுந்தரவும் வைத்தியசாலையில் அனுமதி?

கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று   முன்னிலையாகுமாறு...

Read more

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை இன்று  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு கூறியிருந்த நிலையிலேயே, அவர் இவ்வாறு சுகயீனமுற்றுள்ளதாக...

Read more

இரண்டு முஸ்லிம்களுக்கு கதிர்காமத்தில் கைது !!

கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை மேற்கொள்வோர் மத்தியில் சென்ற இரண்டு முஸ்லிம் நபர்களை ஊடகவியலாளர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரில் ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும்...

Read more

இராஜதந்திர உறவுகளை ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசாங்கமும், பார்படொஸ் அரசாங்கமும் தீர்மானம்

தூதுவரும் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதியுமான மேன்மை தங்கிய கலாநிதி. அம்ரித் ரொஹான் பெரேரா மற்றும் தூதுவரும் ஐக்கிய நாடுகளுக்கான பார்படொஸின் நிரந்தர வதிவிட...

Read more

ஜனாதிபதி திரும்பியுள்ளார்- முஜிபுர் ரஹ்மான்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அரசாங்கத்துக்கு முற்றிலும் எதிராக போக்கிலேயே செயற்படுகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான கூறியுள்ளார். கொழும்பில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read more
Page 935 of 2147 1 934 935 936 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News