ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவில் இரண்டாவது நாளாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அடுக்குமாடிக் கட்டிடங்கள் சேதமடைந்தன. அமெரிக்காவில் வியாழக்கிழமையன்று,...
Read moreஸ்லோவேனியாவில், மரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மெலானியா டிரம்பின் மரச்சிற்பம் பொதுமக்கள் பார்வையிட திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஸ்லோவேனியா நாட்டில் உள்ள ரோஜ்னா (Rozno) என்ற இடத்தில் இந்த மரச்சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது....
Read moreபனிப்பிரதேசமான அலாஸ்காவில் அதிக பட்ச வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அலாஸ்காவின் மிகப்பெரிய நகரமான ஆங்கரேஜ் விமான நிலையத்தில், முதல் முறையாக வெப்பநிலை 90 டிகிரி பாரன்ஹீட்டை...
Read more2009ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் கைவிடப்பட்ட துப்பாக்கி ஒன்று நந்திக்கடல் பகுதியில் இன்று மீட்கப்பட்டிருக்கிறது. நேற்று முன்தினம் கேப்பாபுலவு படைத்தலைமையகத்திற்கு அருகில் உள்ள பிரம்படி வயல்...
Read moreநாடு முழுவதும் 18 வயதுக்குட்பட்ட சுமார் 115,000 பேர் ஹெரோயின், கஞ்சா, சிகரெட் மற்றும் மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி...
Read moreபொதுபல சேனாவினால் ஏற்பாட்டில் இடம்பெறும் பிக்குகளின் மாநாடு கண்டி – போகம்பர மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. ‘ ஒரே நாடு – ஒரே மக்கள் –...
Read moreவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றால் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உயிர்த்த...
Read moreஆட்பதிவு திணைக்களத்தின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாள்ளொன்றுக்க 1000க்கும் மேற்பட்டவர்கள் ஒருநாள் சேவையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...
Read moreபுத்தளம் ஆனமடுவ ஹோட்டல் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் தீ வைக்கும் காட்சி ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த ஹோட்டல் மூடியிருந்த போது இரவு 12.35 மணியளவில் தனியாக...
Read moreகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்ட ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதாக...
Read more