Easy 24 News

துபாயில் தீவிரவாதச் செயலுக்கு திட்டமிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர்

துபாயில் தீவிரவாதச் செயலுக்கு திட்டமிட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 14 பேரை பிடித்து விமானத்தில் ஏற்றி, இந்தியாவுக்கு அந்நாட்டு அரசு அனுப்பி வைத்தது. இவர்கள் அனைவரையும் டெல்லியில் கைது...

Read more

லென் விஹாரை உலக மரபுரிமைப் பட்டியலில் இருந்து நீக்கம்

வரலாற்றுச் சிறப்புமிக்க ரங்கிரி தம்புள்ளை லென் விஹாரை உலக மரபுரிமை பட்டியலிலிருந்து நீக்கிக் கொள்ள முடிந்திருப்பதாக தொல்பொருள் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ.மண்டாவெல தெரிவித்துள்ளார். ரங்கிரி தம்புள்ளை...

Read more

றிசாத் பதியுதீனுக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தெடர்பில் சபாநாயகரினால் தமக்கு வழங்கப்பட்ட அறிக்கையில் 300 குற்றச்சாட்டுகள் இருந்ததாகவும் இந்த குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை எந்தவித அடிப்படையும் அற்ற குற்றச்சாட்டுகள் என...

Read more

சட்டவிரோத சிக்கரெட்டுக்களுடன் ஒருவர் கைது

டுபாய் நாட்டில் தயாரிக்கப்பட்ட சிக்கரெட்டுக்களை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவந்த நபரொருவர் கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல் ரிதிகம பிரதேசத்தைச்...

Read more

உயர்தரப் பரீட்சைக்கான ஒழுங்குகள் பூர்த்தி

ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள்,...

Read more

NTJ கொழும்பு அமைப்பாளர் பிணையில் விடுதலை

தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் மொஹமட் பாறூக் மொஹமட் நவாஸ் எனும் நபரை பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான்...

Read more

புதிய கட்டிட தொகுதி ஜனாதிபதியால் திறந்து வைப்பு

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட ஒரு தொகுதி கட்டிடம் மக்கள் பாவனைக்கு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கையளிக்கப்பட்டது. 07...

Read more

மீண்டும் அமைச்சர் பதவி பெறப்படும் – ரிஷாட்

கட்சியின் முடிவுக்கு அமைவாக தனது அமைச்சர் பதவியை மீண்டும் பெறுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை...

Read more

மழையுடனான வானிலை எதிர்பார்க்கப்படுகின்றது

நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் சற்று அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம்...

Read more

அந்த நாயைக் கட்டிப்போடுங்கள்- பிரதமரிடம் ஞானசார தேரர்

தயவுசெய்து எம்மிடம் கன்னத்தில் அறைவாங்குவதற்கு முன்னர் அந்த நாயைக் கட்டிப் போடுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக் கொள்கின்றேன் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே...

Read more
Page 912 of 2145 1 911 912 913 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News