ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களை மக்கள் மத்தியில் கொண்டுசேர்க்கும் சில்பசேனா வேலைத்திட்டத்தின் முதலாவது கண்காட்சி கொழும்பில் நாளை இடம்பெறவுள்ளது. விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் முன்னெடுக்கப்படும்...
Read moreஅரச நிறுவனங்களுக்கு உயிருடன் இருக்கும் அரசியல்வாதிகளின் பெயர்களை வைக்கும் நடவடிக்கை எதிர்காலத்தில் தடை செய்யப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். குறிப்பாக விளையாட்டு...
Read moreஇவ்வருடத்தின் முதல் ஆறு மாத காலப்பகுதிக்குள் டெங்கு நோயினால் 58 பேர் உயிரிழந்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இக்காலப் பகுதியில் 28 ஆயிரம் டெங்கு...
Read moreமாணவர்கள் மற்றும் இளைஞர்களை போதைப் பொருள் பாவனையிலிருந்து காப்பாற்ற வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும். அத்துடன், இரவு 10 மணிக்குப் பின்னர் வீதிகளில் கூடிக் கதைத்துக் கொண்டு இருக்கும்...
Read moreநீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரொய்ஸ் விஜத பெர்னாண்டோவை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். கட்டான பகுதியில் அண்மையில்...
Read moreஐனாதிபதித் தேர்தலில் எவருக்கு ஆதரவை வழங்குவது என்பது தொடர்பில் ஈழமக்கள் ஐனநாயகக் கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை எனத் தெரிவித்திருக்கும் அக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா...
Read moreவடமேற்கு பங்களாதேஷில் திருமண வைபத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற வேனொன்று புகையிரதத்தால் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மணமகன் மற்றும் மணமகள் உட்பட குறைந்தது 10 பேர்...
Read moreமரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதியின் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். மீரிகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...
Read moreநாட்டில் தலைதூக்கியுள்ள போதைப்பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிக்க மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மரண...
Read moreஜனாதிபதித் தேர்தலை தாமதப்படுத்தவே தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய விருப்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சாட்டியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் கருத்து தொடர்பாக நேற்று ...
Read more