Easy 24 News

வளிமண்டலவியல் திணைக்களம் கடும் எச்சரிக்கை

நிலவிவரும் சீரற்ற காலநிலையினால் நாட்டிலும் நாட்டைச்சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் பலத்த காற்று வீசக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மீனவர்களை நாளை 21...

Read more

தேரர்கள் என்னை மன்னித்து விடுங்கள்- ரஞ்ஜன்

இந்த நாட்டின் பௌத்த தேரர்கள் தொடர்பில் நான் வெளியிட்ட தகவல்கள், பௌத்தத்தை சரியாக பின்பற்றும் மகா சங்கத்தினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் மாத்திரம் மன்னிப்புக் கேட்டுக்...

Read more

300 அடி தூரத்திலிருந்து மற்ற மாணவியும் மீட்பு!!

சோகமயமானது அக்கரப்பத்தனை ; 300 அடி தூரத்திலிருந்து மற்ற மாணவியும் மீட்பு!! அக்கர்ப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்தில் நேற்று மாலை டொரிங்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி...

Read more

வடகிழக்கின் உரிமை பிரச்சினைகள் தொடர்பில், நான் இனி தலையிடேன்.

ஜனாதிபதியுடனான கூட்டத்தில் தமிழ் எம்பீக்கள் கலந்துகொள்ளாமையை பெரிது படுத்த வேண்டாம். எனது அமைச்சின் அபிவிருத்தி, வாழ்வாதாரம், அமைச்சரவை பத்திரங்கள் ஆகிய பணிகள் வடகிழக்கில் தொடரும். இவை பற்றி...

Read more

உலக கோப்பை கிரிக்கெட்- அமிதாப்பச்சன் கிண்டல்

சமீபத்தில் நடந்து முடிந்த உலகப்கோப்பை கிரிக்கெட்டில் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டி டையில் முடிந்தது. அதனால் சூப்பர்...

Read more

மம்தா, மாயாவதி, சரத்பவார் கட்சிகளுக்கு தேசிய கட்சி அந்தஸ்து பறிபோக வாய்ப்பு

திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள்  தேசிய கட்சிகள் என்ற அந்தஸதை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. இது குறித்து விளக்கம்...

Read more

‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே’; லோக்சபாவில் தமிழச்சி கவலை

‛தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தி இருப்பதன் மூலம், தங்கத்தில் தாலி அணியும் நடுத்தர வர்க்க பெண்களுக்கு, அது பெரும் கனவாகி விடும்' என தி.மு.க., கவலை...

Read more

விஜய் மல்லையாவை நாடுகடத்தும் உத்தரவுக்கு எதிரான மனு மீதான விசாரணை

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறும் என்று இங்கிலாந்து நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிரபல...

Read more

வெள்ளப்பெருக்கில் சிக்கி 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

அசாம், பீகார் மாநிலங்களில் கனமழை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாம், பீகார் மாநிலங்களில் கனமழை காரணமாக மக்கள்...

Read more

சபரிமலையில் மழை; பக்தர்கள் தவிப்பு

சபரிமலையில் தொடர்ந்து பெய்யும் மழையால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். மண்டல சீசனுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார். சபரிமலையில் ஆடிமாத பூஜைகள் நடைபெற்று வருகிறது. கடந்த...

Read more
Page 904 of 2145 1 903 904 905 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News