ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
டார்க் – திரைப்பட விமர்சனம்
July 4, 2026
பயங்கரவாதத்தின் கோரத் தாக்குதலுக்கு இலக்காகி கடுமையாக சேதமடைந்த நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயம் மீண்டும் திறக்கப்படவுள்ளது. அதற்கமைய அந்த தேவாலயம் இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கொழும்பு...
Read moreமுஸ்லிம்கள் தங்களை தமிழர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்ட முற்பட்டதாலேயே தமிழ், முஸ்லிம் மக்கள் பிரியும் நிலை ஏற்பட்டதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குத் தான் நேரடியாக அழைப்பு விடுக்கவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தான் கூட்டமைப்பின் தலைவர்...
Read moreமானிப்பாய் – இணுவில் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் கொடிகாமத்தைச் சேர்ந்தவரென விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அதிகாலை 3 மணியளவில்...
Read moreஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள ஒரு நாள் சர்வதேச போட்டிகள் மூன்றில் கலந்துகொள்வதற்காக பங்களாதேஷ் அணி நேற்று இலங்கையை வந்தடைந்தது. பங்களாதேஷ்...
Read moreமானிப்பாயில் வீடொன்றின் மீது தாக்கல் நடத்த சென்ற ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர்...
Read moreநிலவுக்கு அடுத்த முறை நாசா அனுப்ப உள்ள வீரர்கள், அங்கேயே தங்கி ஆராய்ச்சிகள் செய்ய உள்ளனர். அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையம், நிலவை ஆராய்ச்சி செய்வதில்...
Read moreஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் அமைக்கப்படவுள்ள கூட்டணியில் கலந்துகொள்ளும் கட்சிகளுடனான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின்...
Read moreகிளிநொச்சியையும் 5ஜி தொழில்நுட்பம் ஆக்கிரமிக்கவுள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். குறித்த தொழில்நுட்பத்திற்கான கோபுரங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையின் பின்புறமாகவும் உருத்திரபுரம் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 5ஜி...
Read moreவவுனியா புளியங்குளம் பகுதியில் தபால் ரயிலுடன் மோதுண்டு யானை உயிரிழந்துள்ளது. கொழும்பில் இருந்து இன்று காலை யாழ். நோக்கி பயணித்த தபால் ரயிலுடன் மோதுண்டே குறித்த யானை...
Read more