யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்குத் தொடர்ச்சியாக கொரோனாத் தடுப்பூசிகளை வழங்குவதற்குத் தயாராகவுள்ளோம்.” என்று கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இது...
Read moreயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இன்று வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் வைத்து தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 2 ஆயிரத்து 100 பேருக்குக் கொரோனாத்...
Read moreஇலங்கையின் சுற்றாடலுக்கு ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்பை 100 பில்லியன் ரூபா வழங்கினாலும் ஈடுசெய்ய முடியாது என்று சுற்றாடல் அமைச்சர்...
Read moreயாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையில் திருடப்பட்ட தொலைபேசிகள் தொடர்பில் உரியவர்கள் தொடர்புகொள்ளுமாறு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் அறிவித்துள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர், ஊழியர்களின் பெறுமதி...
Read moreஇலங்கையில் கொரோனாவுக்கு எதிராகப் போராடுவதற்கு தேசிய அரச பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க வலியுறுத்தினார். இது...
Read moreஅம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சாரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நீர் வழங்கலில் தடை ஏற்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதனால் இன்றைய தினம்...
Read moreயாழ் ஆயர் இல்லத்துக்கு சொந்தமான உப்புமா வெளி பகுதியில் உள்ள காணியில் அனுமதி பெற்றும் அனுமதியின்றியும் பாரிய மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்ற நிலையில் இயற்கை மண்திட்டுக்கள்...
Read moreநாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 886 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண...
Read moreவிசேட வைத்திய நிபுணர்கள் கூறுவதைப் போல் நாட்டை மாதம் முழுவதும் – வருடம் பூராகவும் முடக்கி வைத்துக் கொண்டிருந்தால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்துவிடும். நாட்டின் சுகாதாரம் பாதுகாக்கப்படுவது...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் நாளாந்த எண்ணிக்கை ஆயிரத்தையும் விடக் குறைந்தால் மாத்திரமே எதிர்வரும் 14ஆம் திகதி நாட்டை மீண்டும் திறக்க அனுமதிப்போம். இல்லையேல் நாட்டைத் திறக்க...
Read more