Easy 24 News

மாகாண சபைத் தேர்தலே முதலில் நடாத்தப்பட வேண்டும் – சம்பிக்க

மாகாண சபைத் தேர்தலே முதலில் நடாத்தப்பட வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர்...

Read more

10 மாத இரட்டைக் குழந்தைகள் வெட்டிக் கொலை

சம்மாந்துறை – நிந்தவூரில் 10 மாத இரட்டையர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் குளியலறையில் இன்று (திங்கட்கிழமை) குறித்த 10 மாத...

Read more

விமலுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

முறைகேடாக சொத்து சேகரித்ததாக முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஓகஸ்ட் 8 ஆம் திகதி ஒத்திவைக்கப்பதாக...

Read more

கர்நாடக சபாநாயகர் பதவி விலகல்

கர்நாடக சபாநாயகர் பதவி விலகல் கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் பதவி விலகினார் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பதவி விலகல் சபாநாயகர்...

Read more

எடியூரப்பா வெற்றி.. சபாநாயகர் ராஜினாமா..!

கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவை அறிவித்த பின், சபாநாயகர் பதவியை கே.ஆர்.ரமேஷ்குமார் ராஜினாமா செய்தார் . காங்கிரஸ்...

Read more

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை முன்பு மருத்துவர்கள் போராட்டம்

தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1956ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருக்கும் இந்திய மருத்துவ கவுன்சிலை...

Read more

ஹரித்வார் சிவாலயத்தில் குவிந்த கோடிக்கணக்கான சிவபக்தர்கள்

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கோடிக்கணக்கான சிவ பக்தர்கள் குவிந்துள்ளனர். வடமாநிலங்களின் பின்பற்றப்படும் இந்து நாட்காட்டியின் சாவன் மாதத்தில், சிவ பக்தர்கள் ஆண்டு தோறும் கன்வார் யாத்திரை மேற்கொள்வது...

Read more

புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டார் பிரதமர்..!

இந்தியாவில் 2 ஆயிரத்து 967 புலிகள் இருப்பதாக கூறியுள்ள பிரதமர் நரேந்திரமோடி, புலிகள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் இலக்கை 4 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எட்டி விட்டதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்....

Read more

குளத்தில் மூழ்கி 7 சிறுவர்கள் உயிரிழப்பு

பீகார் மாநிலம் சாப்ரா பகுதியில் குளத்தில் குளிக்கச் சென்ற 7 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். டொயிலா எனும் கிராமத்தில் உள்ள குளத்தில்...

Read more

பிறந்தநாளை கொண்டாடிய பாண்டா கரடி

சீனா விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்படும் பாண்டா கரடியின் 5வது பிறந்தநாளை ஒட்டி பூங்கா நிர்வாகம் பனிக்கட்டிகளில் மூங்கில் இலைகளை கொண்டு செய்த கேக்-ஐ பரிசளித்தது. யூனான் மாகாணத்துக்கு...

Read more
Page 889 of 2145 1 888 889 890 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News