Easy 24 News

இலங்கைக்கு எதிரான பிரேரணையை இந்தியா ஆதரிக்க வேண்டும் – மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈழத்தமிழர்களுக்கு எதிரான...

Read more

இலங்கைக்கு ஆதரவு வழங்கக்கூடாது எனப் பலம் பொருந்திய நாடுகள் அச்சுறுத்தல்!

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருக்க, பலமான நாடுகள் ஏனைய உறுப்பு நாடுகளை அச்சுறுத்துகின்றன.”என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்....

Read more

இலங்கை தமிழரசு கட்சியின் மகளீர் தின நிகழ்வு

சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் தமிழரசு கட்சியின் மகளிர்தின நிகழ்வுகள் இடம்பெற்றது. கட்சியின் கொடியை நாடாளுமன்ற...

Read more

நாயாறு கடல் நீரேரியில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு

முல்லைத்தீவு நாயாறு கடல் நீரேரியில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா புதுக்குளம் பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற நான்கு இளைஞர்கள் குறித்த பகுதியில் நீராடிய நிலையில், நீரோட்டத்தில்...

Read more

எதிர்ப்பு அரசியல் செய்வது இலகு பிள்ளையான் தெரிவிப்பு!!

எதிர்கட்சியில் இருக்கும் போது எதுவும் கதைக்க முடியும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனைதான் செய்கின்றார்கள். பாசிக்குடாவில் உல்லாச விடுதிகள் அமைக்க பிள்ளையான் காணி வழங்கினார் என்று கடந்த...

Read more

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!!

தற்போது நிலவும் சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். நிலவும் சட்ட ரீதியான பிரச்சினைகள்...

Read more

இரண்டு தினங்களில் 20 ஜனாஸாக்கள் நல்லடக்கம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் பதினொரு (11) ஜனாஸாக்கள்   சனிக்கிழமை நல்லிரவு வரை அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்....

Read more

நாளை முதல் சகல அரச சேவையாளர்களும் பணிக்கு திரும்பி மீண்டும் வழமையான செயற்பாடு

நாளை முதல் சகல அரச சேவையாளர்களும் பணிக்கு திரும்பவுள்ளதுடன், அரச நிறுவனங்கள் அனைத்தும் மீண்டும் வழமையான செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளன. அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

Read more

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களில் கடந்த இரண்டு நாட்களில் இருபது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாகவும் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றது. ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தொற்று மூலம் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சிபார்சு வழங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் அடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த இரு தினங்களில் கொரோனாவினால் மரணித்தவர்களின் இருபது (20) ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இன்று மூன்றாவது நாளாகவும் அடக்கம் செய்யப்படும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது. கொரோனா தொற்று மூலம் மரணித்த ஜனாஸாக்களில் கடந்த வெள்ளிக்கிழமை ஒன்பது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டதுடன் சனிக்கிழமை பதினொரு ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 02 மணிவரை நான்கு ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இன்று மாலையும் ஜனாஸாக்கள் வரவுள்ளதாக கொரோனாவினால் மரணமடையும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் மையவாடியில் கடமையாற்றும் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களில் கடந்த இரண்டு நாட்களில் இருபது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாகவும் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றது. ஓட்டமாவடி பிரதேச...

Read more

சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் நடந்த விபரீதம்

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின்போது பரீட்சார்த்தியாக ஆள்மாறாட்டம் செய்து, பரீட்சை எழுதுவதற்காக அமர்ந்த குற்றச்சாட்டுக்காக ஒருவர் வலஸ்முல்லை பகுதியில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 28 வயதான அவர்...

Read more
Page 88 of 2145 1 87 88 89 2,145