ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள்
June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை
June 30, 2026
கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை
June 30, 2026
தேசிய தலைவர்களெனக் கூறிக்கொள்வோர், பெரும்பான்மையின மக்களை, தவறாக வழிநடத்தி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...
Read moreஉயிரியல் பூங்கா ஊழியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். குறித்த அடையாள பணிப்புறக்கணிப்பை இன்று முன்னெடுக்கவுள்ளதாக உயிரியல் பூங்கா தொழிற்சங்கங்கள் சில அறிவித்துள்ளன. தமது ஊழியர்களின் இடைக்கால...
Read moreகடும் வறட்சி காரணமாக நன்னீர் மீன்பிடியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இரணைமடு மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த வறட்சி தொடர்ச்சியாக நீடித்தால், அடுத்த ஆண்டில் மீன்பிடியில் பாரிய பாதிப்பு...
Read moreஅரச தரப்பு உறுப்பினர்கள் அதிகமானோர் வருகை தராதமையினால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று கூடிய நாடாளுமன்ற அமர்வின்போது, அதிகளவான அரச தரப்பு உறுப்பினர்கள் வருகை தராதமையினால், வெறிச்சோடிக் காணப்பட்ட...
Read moreமட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்த நிலையில் காணாமல்போன 158 பேரின் 29ஆம் ஆண்டு நினைவு கூறலும் நீதிகோரலும் இடம்பெற்றுள்ளது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் குறித்த நினைவு கூறல்...
Read moreஅரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க முன்னிலையாகவுள்ளார். இவர் இன்றைய தினம் இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழுவில்...
Read moreஅமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு எதிராக வாக்களிக்க 52 சதவீத அமெரிக்க வாக்காளர்கள் முடிவு செய்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது....
Read moreஇந்தியா, ரஷ்யா கூட்டாக கப்பல் கட்ட வாய்ப்பு இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, ரஷ்யாவின் விளாடிவாஸ்டோக் நகரில் நடைபெற்ற, 5-வது கீழைப் பொருளாதார...
Read moreபிரக்சிட் ஒப்பந்தத்தை தாமதப்படுத்துவதை விட சாக்கடையில் விழுந்து சாகலாம் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கோபமாக தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அக்டோபர் 31ம் தேதிக்குள்...
Read moreசிம்பாப்வே நாட்டின் நீண்டகால குடியரசுத் தலைவரான ரொபட் முகாபே தனது 95வது வயதில் காலமானார். சுகயீனம் காரணமாக சிங்கப்பூர் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்...
Read more