ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’
June 30, 2026
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்த முழுமையான அறிக்கை நீதிமன்றத்திடம் கையளிக்கப்படவுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் வாரமளவில் இந்த அறிக்கையை...
Read moreமட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் மைதானத்தில் மாணவர்கள் பொலிஸாரினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், அங்கு நேற்றுபெரும் பதற்றமான சூழ்நிலைக் காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மட்டக்களப்பு...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை தற்காலிகமாக நீக்கப்பட்டவர்களின் மீதான ஒழுக்காற்று விசாரணையின் போது எடுக்கப்படும் தீர்மானத்தின் பின்னர் அவர்களது பாராளுமன்ற உறுப்புரிமையும் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக அக்கட்சியின்...
Read moreபலாலி விமான நிலையத்துக்கு யாழ்ப்பாண விமான நிலையம் (JAF) என்று பெயரிடப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதில் இலங்கை...
Read moreஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் இடப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான...
Read moreதாய் நாட்டை நேசிக்கும் முஸ்லிம், இந்து மற்றும் கத்தோலிக்கர்களுக்கு எதிராக தான் ஒருபோதும் செயற்படப் போவதில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 100 ஆண்டுகளின் பின்னர்...
Read moreயாழ்ப்பாணம் அரியாலை நெடுங்குளம் பகுதியில் அதிரடிப்படையினரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. அரியாலை நெடுங்குளம் பகுதியில் சட்டவிரோதமாக...
Read moreஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், அண்டை நாடான பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு கடிவாளம் போடப்பட்டு விட்டது. அடுத்த கட்டமாக,...
Read moreஇங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பயன்படுத்திய தங்கத்தால் செய்யப்பட்ட டாய்லெட் மாயமானது. போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். லண்டன் வுட்ஸ்டாக் பகுதியில் பெலன்கிம் அரண்மனை உள்ளது....
Read moreசவுதியின் அப்கைக் மற்றும் குரைஸ் நகரில் உள்ள சவுதி அரம்கோ நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது டுரோன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி...
Read more