ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி
June 29, 2026
மலேசியாவின் சரவாக் மாநிலத்திலுள்ள மிரி விமான நிலையத்தில், தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாகப் பொய்யுரைத்த 28 வயது ஏர்ஏஷியா பயணியை போலிசார் கைது செய்துள்ளனர். காலை 8 மணி...
Read moreமலேசியாவின் சரவாக் மாநிலத்தில் தொடர்ந்து நிலவும் புகைமூட்டத்தால் 809 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அத்துடன், பேராக்கில் 205 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதுவரை 705 தொடக்கப்பள்ளிகளும் 104 உயர்நிலைப்பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதாக...
Read moreமெக்சிகோவின் மேற்குப் பகுதியிலுள்ள ஜலிஸ்கோ மாநிலத்தில் நூறு பிளாஸ்டிக் பைகளில் 29 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் இருவர் பெண்கள். அத்துடன் நான்கு பேர் குற்றவாளிகள் என்று அந்த...
Read moreஹாங்காங்கில் மாதக்கணக்கில் நீடித்து வரும் போராட்டங்களால் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. அதன் காரணமாக அங்குள்ள ஹோட்டல்கள் பல தங்குவாரின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. 77 விழுக்காட்டு...
Read moreபல்வேறுப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவரான கஞ்சிபானை இம்றான் என அழைக்கப்படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்றானினிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. இதற்கமைய அவர் இன்று அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தில்...
Read moreஅரசாங்கத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் காப்பாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு எதிராகவே அரசாங்கம் செய்படுவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம்...
Read moreஅரியாலை அருளம்பலம் வீதியில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட துப்பரவு நடவடிக்கையின் போதே இன்று காலை இந்த...
Read moreமட்டக்களப்பு மகிழுர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த இளைஞன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்....
Read moreமன்னார் உப்புக்குளம் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஹாட்வெயார் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளன. குறித்த...
Read moreதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினரும் தேசிய பற்றாளருமான ஏரம்பு இரத்தினவடிவேல் விபத்தில் சிக்கி உயிரிளந்துள்ளார். நேற்றைய தினம் பிற்பகல் யாழ்ப்பாணம்...
Read more