Easy 24 News

ஜனாதிபதித் தேர்தலை கண்காணிக்க 10 ஆயிரம் பேர் – பெப்ரல்

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு மற்றும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்தும் பணிகளில் சுமார் 10 ஆயிரம் பேர்வரை ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அத்தோடு தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஆசிய...

Read more

பலாலி விமான நிலையம் : யாழ் சர்வதேச விமான நிலையமாக பெயர்மாற்ற தீர்மானம்

பலாலி விமான நிலையத்திற்கு யாழ் சர்வதேச விமானநிலையம் என்று பெயரிடுவதற்கு தீர்மானித்திருப்பதுடன், சர்வதேச பயணங்களுக்காக எதிர்வரும் 17 ஆம் திகதியளவில் விமானநிலையத்தைத் திறந்துவைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. பலாலி...

Read more

விசேட மாநாட்டில் ஆறு முக்கிய தீர்மானங்கள்

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாட்டில் ஆறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் 77வது மாநாடு தற்போது கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இடம்பெற்று...

Read more

பூஜித் ஜயசுந்தர – ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரின் வங்கிக் கணக்குகளின் தகவல் கோரல்

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரின் வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்களை நீதிமன்றில்...

Read more

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடு

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறங்கவுள்ளமை குறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடு தற்போது இடம்பெற்று வருகின்றது....

Read more

தமிழ் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகளை சந்திக்கும் பணி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான பொதுவான தீர்மானத்தை எட்டும் வகையில் தமிழ் மக்கள் பேரவையினால் தமிழ் தேசியப் பரப்பிலுள்ள அரசியல்...

Read more

இன்று வரை ஒத்திவைக்கப்பட்ட வழக்கு மீண்டும் ஆரம்பம்!!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. குறித்த மனு மீதான...

Read more

காணாமல் போனவர்கள், அரசியல் கைதிகள், காணி விடுப்பு – உடனடியாக தீர்வாம் !!

மக்கள் சக்திக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்தால் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைப்பதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்....

Read more

சஜித் – மைத்திரி பேச்சு குறித்து ஸ்ரீ ல.சு.க. கருத்து

அமைச்சர் சஜித் பிரேமதாச தலையிலான ஐ.தே.கவின் குழுவினர் அரச தலைவர் என்ற ரீதியிலேயே ஜனாதிபதியைச் சந்தித்தனர் எனவும் ஐ.தே.கவுடன் கூட்டணியை அமைக்கும் எந்தவொரு எண்ணமும் சு.கவுக்கு இல்லையெனவும்  ஊடகப் பேச்சாளரும்...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிந்தித்தே தீர்மானமெடுக்கும் !!

அடுத்து வரும் நாட்களில் புதியதோர் அரசியல் சூழ்நிலை உருவானால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிந்தித்தே தீர்மானமொன்றை எடுக்குமென அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்....

Read more
Page 800 of 2145 1 799 800 801 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News