ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி
June 27, 2026
ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்
June 27, 2026
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆணைக்குழுத் தலைவர்...
Read moreஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கே.சிவாஜிலிங்கம் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். அவர் சார்பில் முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கட்டுப்பணத்தை இன்று...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ரத்து செய்வதற்கான காரணம், கட்சியிலுள்ள இன்னும் பல அமைப்புக்களுடன் தீர்க்கமாக கலந்துரையாடுவதற்காகும் என ஐக்கிய மக்கள்...
Read moreஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தனது தீர்மானத்தை அறிவிப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்று முற்பகல் 11.00 மணிக்கு ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக...
Read moreஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ நுகேகொடையில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் வைத்து வேட்பு மனுவில் இன்று கைச்சாத்திட்டுள்ளார். இந்நிகழ்வில், பொதுஜன பெரமுனவை...
Read moreஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தனது தீர்மானத்தை அறிவிப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்று முற்பகல் 11.00 மணிக்கு ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக...
Read moreஐக்கிய தேசிய முன்னணியின் மக்கள் பேரணி எதிர்வரும் 10 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது. இதில் ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்...
Read moreதரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று (06) நண்பகல் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று நண்பகல் ஆகும் போது இந்தப் பெறுபேறுகளை...
Read moreதூக்குத் தண்டனை வழங்குவதற்கான அலுகோசு பதவிக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட இருவரை வெலிக்கடை சிறைச்சாலைக்கு இடமாற்றம் வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை சிறைச்சாலைகள் தலைமையகத்தினால் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வேண்டுகோள்...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் இணைந்து செயற்படுவதற்கு இரு ஒப்பந்தங்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி அனுராதபுரத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
Read more