Easy 24 News

கோட்டாவின் ஆட்சியில் அனைத்தும் இராணுவமயப்படுத்தப்படும்!!

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் வெற்றிபெற்றால் நாடாளுமன்றம், மாகாண சபைகள் உட்பட ஒட்டுமொத்த அரச கட்டமைப்பும் இராணுவ மயப்படுத்தப்பட்டுவிடும். இந்நிலையில், ஸ்ரீலங்கா...

Read more

இரு சமுகம் நிம்மதியாக வாழ சஜித்துக்கே வாக்களிக்க வேண்டும்!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தமிழ் முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகிறார். கோத்தபாய ராஜபக்ச , கருணா, பிள்ளையான் போன்ற தீவிரவாத...

Read more

சஜித் பிரேமதாசவிடம் Mp பதவி கேட்ட மலாய் சமூகத்தினர்

இந்த நாட்டில் வாழும் ஒர் இலட்சத்து 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலாய முஸ்லிம்கள் வாழ்கின்றனா். அவா்களுக்கு என பாராளுமன்ற பிரதிநிதி கடந்த 27 வருடங்களாக இல்லை. காலம் சென்ற...

Read more

எந்த சிங்கள வேட்பாளருக்கும், வாக்களிக்கும்படி கூறமாட்டோம்

தேர்தலில் எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்கும் படி எமது விரலால் சுட்டிக் காட்ட முடியாது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்...

Read more

கோட்டாபய குறித்து போலியான, வீடியோ பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியினரால் போலியான காணொளி காட்சிகள் தயாரிக்கப்பட்டு...

Read more

தேர்தல் சதிமுயற்சி – முஸ்லிம் காங்கிரஸ் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையீடு

ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர் மீதான அச்சுறுத்தல்கள், வாக்கு மோசடிகள், வன்முறைகள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா, பிள்ளையான் ஆகியோரின் கீழ்...

Read more

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை – ஆணையாளர் விளக்கம்

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தௌிவுபடுத்தியுள்ளார். தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு...

Read more

எதற்காக தேர்தலில் போட்டியிடுகின்றேன் – வெளிப்படையாக கூறிய முன்னாள் இராணுவ தளபதி

தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக, தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என முன்னாள் இராணுவ தளபதியும்  தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read more

நாட்டில் தொழிநுட்ப புரட்சி ஏற்படுத்தப்படும் -சஜித்

நாட்டில் தொழிநுட்ப புரட்சி ஏற்படுத்தப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்தோடு இலங்கை ஒரு புதிய தொழில்நுட்ப சகாப்தத்தின் முன்னோடியாக...

Read more

மக்களை நோக்கி படையினர் துப்பாக்கிகளை நீட்டமாட்டார்கள் – சரத்

நாட்டில் வலுவான பாதுகாப்பு முறைமை அமுல்படுத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். திவுலபிட்டிய பகுதியில் நேற்று  இடம்பெற்ற...

Read more
Page 760 of 2145 1 759 760 761 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News