Easy 24 News

பாதுகாப்பு அமைச்சின் புதிய கட்டடம் திறந்து வைப்பு!

பாதுகாப்பு அமைச்சின் புதிய கட்டடம் திறந்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(வெள்ளிக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைத்...

Read more

சமஷ்டி பற்றி யாரும் பேசவில்லை சஜித் தடாலடி

சமஷ்டி ஆட்சி தொடர்பாக எவருடனும் கலந்துரையாடவில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற தேசிய இராணுவ சாசனத்தில்...

Read more

நாடு ஏழையாக மாறும்போது மக்களும் ஏழைகளாக மாறுவது தவிர்க்க முடியாதது – அநுர

ஆட்சியாளர்களை கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை...

Read more

ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கக்கூடிய வகையில் ஊடகங்கள் செயற்பட வேண்டும் -கபே

ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கக்கூடிய வகையில் ஊடகங்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென கஃபே அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வவுனியாவில் நடைபெற்ற கலந்துரையாடலில், கஃபே அமைப்பின்...

Read more

இடையூறு ஏற்படாதவாறு வாக்கினை செலுத்த ஏற்பாடு!!

வாக்காளர்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாதவாறு வாக்கினை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு...

Read more

தீர்வுகளை காண வேண்டும் என்றால் பொதுவான வேலைத்திட்டம் அவசியம் – எம்.கே.சிவாஜிலிங்கம்

தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண வேண்டும் என்றால் பொதுவான வேலைத்திட்டம் ஒன்று அவசியம். எனவே கட்சி அரசியலை விடுத்து அனைத்து தமிழ் கட்சிகளும் நாடாளுமன்றத்திலும், அதற்கு...

Read more

துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

பாதுக்க கலகெதர பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்குள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 9 மணிக்கும் 9.30 க்கும் இடையில் இந்த துப்பாக்கி...

Read more

இரசாயன உரம் பயன்படுத்துவது சரியான மார்க்கம் அல்ல!!

விவசாயத்துக்கான உரத்தை இலவசமாக வழங்கப்போவதாக ஜனாதிபதி வேட்பாளர்கள் கூறிவருவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டித்துள்ளார். மாத்தளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனைக்குறிப்பிட்டார். தமது கொள்கையின்படி...

Read more

பிரிவினைவாத கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய கட்சிக்கு ஆதரவை தெரிவித்துள்ள கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தங்கள் பிரிவினைவாத கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய கட்சிக்கு ஆதரவை தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில்...

Read more

கோத்தபாய கைது செய்யப்படுவதை நானே தடுத்து நிறுத்தினேன் -அசாத் சாலி

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படுவதை நானே தடுத்து நிறுத்தினேன். இதன் காரணமாகவே இன்று கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக...

Read more
Page 748 of 2145 1 747 748 749 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News