Easy 24 News

பாதுகாப்பு அமைச்சினால் SMS சேவை அறிமுகம்

பாதுகாப்பு அமைச்சினால் குறுந்தகவல் சேவை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பிலான சரியான மற்றும் உத்தியோகபூர்வமான தகவல்களை பொதுமக்களுக்கு உடனுக்குடன் வழங்கும் நோக்கில் இந்த குறுந்தகவல் சேவை...

Read more

மாயமாய் மறைந்த கார் அம்பாறையில் மீட்பு ; சாரதியும் கைது

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவெம்பு பிரதேசத்தில் கட்டுப்பாட்டை மீறிப் பயணித்து வீதி விபத்தை ஏற்படுத்திவிட்டு மாயமாய் மறைந்த வாகனத்தைத் மூன்று நாட்களின் பின்னர் அம்பாறையில் வைத்துக்...

Read more

ஆயிரம் நாள் போராட்­டத்தில் பங்­கேற்­க­வுள்ள ஐ.நா.பிர­தி­நி­திகள்

வவு­னி­யாவில் 997ஆவது நாட்­க­ளைக் கடந்து போராட்டம் மேற்­கொண்டுவரும் காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களின் ஆயிரம் நாள் போராட்டம் நாளை வெள்­ளிக்­ கி­ழமை இடம்­பெ­ற­வுள்­ளது. அன்­றைய தினம் கொழும்­பி­லுள்ள ஐக்­கிய...

Read more

காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களின் ஆயிரம் நாள் போராட்டம்!!

வவு­னி­யாவில் 997ஆவது நாட்­க­ளைக் கடந்து போராட்டம் மேற்­கொண்டுவரும் காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களின் ஆயிரம் நாள் போராட்டம் நாளை வெள்­ளிக்­ கி­ழமை இடம்­பெ­ற­வுள்­ளது. அன்­றைய தினம் கொழும்­பி­லுள்ள ஐக்­கிய...

Read more

தேர்தல் கடமைகளுக்கு 1300 இ.போ.ச பஸ்கள்

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 1300 பஸ்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வாக்குப் பெட்டிகள் கொண்டு...

Read more

3 ஊடகங்களுக்கெதிராக தலா ஆயிரம் கோடி ரூபா நட்டஈடு – எம்.ஏ.சுமந்திரன் கோரல்

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது தான் தெரிவித்திருந்த கருத்துக்களை திரிபுபடுத்தி வெளியிட்டமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் 03 ஊடகங்களுக்கெதிராக தலா...

Read more

கிராம சேவையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பாடசாலைகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச் சாவடிகளாக உபயோகப்படுத்த நாட்டிலுள்ள சில பாடசாலைகள் அந்தந்த கிராம சேவையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. அதற்கமைய குறித்த பாடசாலைகள் இன்றைய பாடசாலை நடவடிகைகள் முடிந்ததும் கிராம...

Read more

குடும்பத் தகராறு காரணமாக கணவன் கொலை: மனைவி கைது

மட்டக்களப்பு – வாழைச்சேனை கண்ணகிபுரம் பகுதியில் குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு இந்த சம்பவம் தொடர்பாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய...

Read more

சஜித் தோல்வியடைந்தால் சிவாஜிலிங்கமே பொறுப்பு!!

தமிழ் மக்களின் வாக்குகளை சிறதடிப்பதால் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தால், அதற்கும் அதனால் உண்டாகும் விளைவுகளுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கமே பொறுப்பு...

Read more

பொது மன்னிப்பின் கீழ் 284 கைதிகளுக்கு விடுதலை

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 284 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதியின் அனுமதி கிடைத்தவுடன் அவர்களை விடுதலை செய்யவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர்...

Read more
Page 738 of 2145 1 737 738 739 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News