ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்
June 22, 2026
வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை
June 22, 2026
கட்சிக்குள் இருந்த சில பாவிகளின் செயற்பாடுகள் காரணமாகவே தோல்வியை சந்திக்க நேர்ந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்...
Read moreதேசிய கீதத்தினை சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் தேசிய கீதம் இனிவரும்...
Read moreமத்திய வங்கிக்கு புதியஆளுநர் ஒருவரை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. தற்போதைய மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமார சுவாமி இராஜினாமா செய்யவுள்ளதாகவும்,...
Read moreஎதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக நியமிக்கப்படவிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு இன்று பிற்பகல் 1.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே...
Read moreநாட்டிலுள்ள 9 மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள் 9 பேர் இன்று (21) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னியிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்....
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலும், ஏனைய பதவிகளிலும் மாற்றங்கள் நிகழவில்லையாயின் புதிதாக அரசியல் கட்சியொன்றை அமைக்க வேண்டி ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணாந்டோ தெரிவித்துள்ளார்....
Read moreமெக்ஸிகோவின், சுசியேட் பிராந்தியத்திற்கு மேற்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த...
Read moreஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் நாடும், இலங்கை மக்களும் அதிக வெற்றிகளையும் செழிப்பையும் அடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்....
Read moreகலஹா லூல்கந்தூர தோட்டப் பிரதேசத்தில் புதையல் தோண்டிய குழுவினரை பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்ய முற்பட்ட சந்தர்ப்பத்தில் சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்நிலையில் அங்கிருந்து...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த சில வருடங்களில் நாட்டுக்கு ஆற்றிய சேவைக்கு எனது கௌரவமான நன்றியை தெரிவிக்கின்றேன் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்....
Read more