ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்
June 22, 2026
வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை
June 22, 2026
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமியை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-48 ரொக்கெட் ஒன்றை இன்று (11) மாலை 3.25 மணிக்கு விண்ணில் ஏவவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பூமியை...
Read moreமுஸ்லிம் கட்சிகள் எதிர்வரும் தேர்தல்களில் வடக்கு, கிழக்குடன் தங்களது அரசியல் நடவடிக்கைகளை முடித்துக் கொள்ளாது போனால், வெளியே ஏனைய பிரதேசங்களிலுள்ள 68 வீதமான முஸ்லிம்கள் இக்கட்டான நிலைக்கு...
Read moreதற்பொழுது நாட்டிலுள்ள தேர்தல் சட்டத்தின் கீழ் தனியார் ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்களை மட்டுமே வழங்க முடியுமெனவும் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாதிருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்....
Read moreபோதைப்பொருளை தன்னிடம் வைத்திருந்தார் என்ற குற்றத்துக்காகவும், அதனை வியாபாரம் செய்தார் என்ற குற்றத்துக்காகவும் களு துஷார என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து...
Read moreசபாநாயகருக்கு எந்தவித அறிவிப்புக்களையும் விடுக்காமலேயே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் ஒருமாத காலம் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதை ஏற்கமுடியாது எனவும் முன்னாள் சபை முதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின்...
Read moreஅமைச்சர்கள் உட்பட விசேட அனுமதி பெற்றுள்ள எவரும் விமான நிலையத்தில் ஒதுக்கப்பட்டுள்ள விசெட அதிதிகளுக்கான வாயிலைப் பயன்படுத்துவதாயின் இதன்பிறகு 1000 டொலர்கள் செலுத்த வேண்டும் என அரசாங்கம்...
Read moreஅரைச் சொகுசு பஸ் சேவையை நீக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அரைச் சொகுசு பஸ்கள் பயணிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கட்டணங்களுக்கு ஏற்ப, போதிய சேவையை வழங்காமை உட்பட...
Read moreஅரசாங்கத்தினால் அண்மையில் நியமனம் செய்யப்பட்ட 32 இராஜாங்க அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் ஜனாதிபதி செயலகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் நேற்று (09) பிற்பகல் ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவினால் வழங்கி...
Read moreசுவிஸ் தூதரகத்தின் ஊழியர் கடத்தல் சம்பவம் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு கற்பனை நாடகமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குற்றம்சாட்டியுள்ளார். வேறு நாடுகளுடன் குறிப்பாக மேற்குலக...
Read moreஅபேக்ஷா வைத்தியசாலையில் இடம்பெற்ற மருந்து மாபியா தொடர்பாக அதன் பணிப்பாளர் வெளிப்படுத்தியுள்ள தகவல்கள் கடந்த அரசாங்கத்தினதும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினதும் சீரற்ற முகாமைத்துவத்தையே எடுத்துக் காட்டுவதாக பாராளுமன்ற...
Read more