Easy 24 News

டக்ளஸ் பதவியில் நீடிப்பதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்

அதிகார பரவலாக்கலை அடியோடு நிராகரித்த கோட்டாபயவின் அரசில் அமைச்சர் பதவி வகிப்பதை டக்ளஸ் தேவானந்தா மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்...

Read more

சுவரோவியங்களை பார்வையிட்டார் முதல்வர் ஆனல்ட்

சுவரோவியங்களை பார்வையிட்டார் முதல்வர் ஆனல்ட் யாழ் மாநகர நவீனசந்தை கட்டடத்தொகுதியின் மாநகர பொதுச் சுவர்களில் மாநகர முதல்வருடனான கலந்துரையாடலுக்கு அமைய அனுமதி பெற்று இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுவரோவியம்...

Read more

மக்கள் கருத்தை உருவாக்குவோம்- சாகர தேரர்

கல், மண் மற்றும் மணல் போக்குவரத்துக்கான அனுமதிப் பத்திரம் பெறும்  அரசாங்கத்தினால் ரத்து செய்யப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தின் அரசியல்வாதியொருவர் உட்பட மணல் விற்பனையாளர்கள் பாரியளவில் மண் அகழ்வு...

Read more

குற்றவாளிகளை வகைப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம் – பொலிஸ்

இந்நாட்டிலுள்ள பாதல உலக குழுவினர் உட்பட சகல குற்றச் செயல்களுடனும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களைப் பட்டியல் இடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது....

Read more

மஹிந்த ராஜபக்ஸவிடம் பாடம் படிக்க வேண்டும்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் பாடம் படித்துக் கொள்ள வேண்டும் என அக்கட்சியின் பிக்குகள் அமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று  ஐக்கிய தேசிய பிக்குகள்...

Read more

முதல் தடவையாக சஜித் கலந்துகொள்ளும் மூன்று கூட்டங்கள் இன்று

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் முதன் முறையாக இன்று (17) கொலன்னாவை, கொழும்பு கோட்டை மற்றும் மொரட்டுவை ஆகிய...

Read more

பூஜித – ஹேமசிறி ஆகியோருக்கான விளக்கமறியல் இன்று மீண்டும் நீடிப்பு

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்...

Read more

இனவாதத்தை தூண்டாமல் யதார்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள்

இந்நாட்டிலுள்ள அனைத்து மதங்களும் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்பதை சந்தேகமின்றி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இது பௌத்தத்தின் மைய கேந்திரமாகும் எனவும் காணி மற்றும் காணி அபிவிருத்திக்கான இராஜாங்க...

Read more

வட மாகாண ஆளுநர் நியமனம் குறித்து ஜனாதிபதி கருத்து

வட மாகாண ஆளுநராக சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான பி.எம்.எஸ்.சார்ள்ஸ் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆளுநராக அவரை நியமிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அவர் விரும்பினால் ஆளுநராக...

Read more

1499 அரச சார்பற்ற அமைப்புக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ்

நாட்டின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களிலும் அரசியல் நடவடிக்கைகளிலும் நேரடியாக செயற்பட்ட 1499 அரச சார்பற்ற அமைப்புக்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக...

Read more
Page 701 of 2145 1 700 701 702 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News