Easy 24 News

ரஞ்ஜன் ராமநாயக்கவின் உயர் தரப் பெறுபேறு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் உயர் தரப் பரீட்சைப் பெறுபேறு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சட்டத்தரணியாக வரவேண்டும் எனும் எதிர்பார்ப்புடன் தான் உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றுவதாக...

Read more

தாயும், மகளும் விசாரணைக்காக வவுனியா பொலிஸ்நிலையத்திற்கு அழைப்பு

வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றில் பயணம் செய்த தாயும், மகளும் விசாரணைக்காக வவுனியா பொலிஸ்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் கிடாச்சூரியிலிருந்து...

Read more

கிறிஸ்தவ போதகரை இடை மறித்த தேரரால் குழப்பம்!

தலைகவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற கிறிஸ்தவ போதகர் ஒருவரை மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமண தேரர் வழி மறைத்து அடாவடியில் ஈடுபடும் காணொளி ஒன்று...

Read more

தீவகத்தில் பகிரங்கப் பிடியாணை – பலர் தலைமறைவு!

தீவகம் மண்கும்பான் பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் உத்தரவிட்டார். சம்பந்தப்பட்டோரைத்...

Read more

இடைக்கால அரசாங்கத்தின் இலக்கு பெரும்பான்மை தான்!

பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் கூடிய அரசாங்கத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இடைக்கால அரசாங்கம் தற்போது செயற்படுவதாக கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காமினி...

Read more

முன்னாள் அமைச்சருக்கு சிகிச்சையளித்த வைத்தியர்களிடம் வாக்கு மூலம்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவருக்கு சிசிக்சை அளித்த விசேட வைத்திய நிபுணரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்கு மூலம்...

Read more

சிங்களத்தில் மட்டும்தான் தேசியகீதம்

புதுவருடத்தில் நடாத்தப்படவுள்ள 72 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதத்தை சிங்களத்தில் மாத்திரம் இசைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பு...

Read more

நிமல் சிறிபால டி சில்வா – பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சந்திப்பு

நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹூல்டனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. நீதி அமைச்சில் இடம்பெற்ற...

Read more

கஸாகிஸ்தான் விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

கஸாகிஸ்தானில் இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. கஸாகிஸ்தானின் அல்மேட்டி விமானநிலையத்தில் இருந்து பெக் ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானமே...

Read more

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு விளக்கமறியல்

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு...

Read more
Page 687 of 2145 1 686 687 688 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News