Easy 24 News

கிராம உத்தியோகத்தர்களை கண்காணிக்க புலனாய்வுத்துறை

ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கவுள்ள கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம், விண்ணப்பதாரிகளை தெரிவு செய்யும் கிராம உத்தியோகத்தர்களை கண்காணிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகளை நியமித்துள்ளது. மேற்குறிப்பிட்ட விண்ணப்பதாரிகளை...

Read more

உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஜனாதிபதியால் பிரேரணை

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி யசந்த கோதாகொடவை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அரசியலமைப்புச் சபைக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயர் நீதிமன்ற...

Read more

ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை

நானும் எனது தந்தையும் ரஜினிகாந்தின் ரசிகர்கள் எனவும் இந்திய நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ரஜனிகாந்த் இலங்கை...

Read more

அபுதாபியின் அழைப்புக்கு ஜனாதிபதி நன்றி

அபுதாபி அரசின் முடிக்குரிய இளவரசரும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஆயுதம் தாங்கிய படைகளின் பிரதித் தலைவருமான ஷேக் மொஹம்மட் பின் சயிட் அல் நஹ்யான் (Sheikh Mohammed...

Read more

சீனாவிடமிருந்து இரு விமானங்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்

இலங்கைக்கு 6 மில்லியன் டொலர்கள் செலவில் வை.12 ரக விமானங்கள் இரண்டை சீனாவிடமிருந்து கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹப்புத்தளையில் கடந்த 30...

Read more

ரஞ்சனின் கதைகள் எமக்குத் தேவையில்லை!

ரஞ்சன் ராமநாயக்க போன்ற ஒருவரின் வார்த்தை தேவ வாக்கியம் என்று கருதி ஊடகங்கள் பிரபலமாக எடுக்கும் முயற்சியின் பிரதிபலனாக முழு நாடும் குழம்பி போகும் என இலங்கை...

Read more

துமிந்த சில்வாவின் சேவை மீண்டும் தேவை, பொதுஜன முஸ்லீம் முன்னணி ஆர்பாட்டம்

துமிந்த சில்வாவின் சேவை மீண்டும் கொலன்னாவைக்கு தேவை என கூறி அந்த பிரதேச முஸ்லீம் மக்கள் நேற்று அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கொலன்னாவ நகரில்...

Read more

அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு, கொழும்பு நீதிமன்றம் பிடியாணை

அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. மிரட்டல் குற்றம்சாட்டப்படுள்ள இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று பிடியாணை பிறப்பித்துள்ளது....

Read more

சமகால அரசு பௌத்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கவில்லை

சமகால அரசு பௌத்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கவில்லை என பொதுபல சேனா பொது செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் பௌத்த பிக்குகள்...

Read more

எனது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு சமகால அரசு தீர்வு வழங்கவில்லை!

நேற்று நடைபெற்ற ஐதேமு தலைவர்களது கூட்ட தீர்மானங்கள்(1) சஜித் பிரேமதாசா தலைமையில் பரந்துபட்ட கூட்டணி அமைக்கப்படும். புதிய சின்னத்தில் நாடெங்கும் இக்கூட்டணி களம் இறங்கும். (2) இக்கூட்டணியில்...

Read more
Page 662 of 2145 1 661 662 663 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News