ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
இராணுவச் சிப்பாயைத் தாக்கியவரும் அவரது சகோதரனும் தலைமறைவாகியிருந்த நிலையில் வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் சகோதரன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரிக்கு அண்மையாகவுள்ள யாரும் வசிக்காத...
Read moreயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த மாணவியின் கணவரை வரும்...
Read moreமுல்லைத்தீவின், கொக்கிளாய் வில்லுக்குளம் பகுதியில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொக்கிளாய் பகுதியில் தங்கியிருந்து வாடியொன்றில் உதவியாளராகச் செயற்பட்டுவந்த தென்பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரே இவ்வாறு சடலமாக எடுக்கப்பட்டுள்ளார்...
Read moreபணி நீக்கம் செய்யப்பட்டுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கபட்டுள்ளது. குறித்த பணிப்புரையை சட்டமா அதிபர் கொழும்பு குற்றவியல் பிரிவிற்கு வழங்கியுள்ளதகவும் கூறப்படுகின்றது....
Read moreகுற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் 6 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அவர் இன்று காலை...
Read moreஇந்திய அணித் தலைவர் விராட் கோலி பல சாதனைகளை முறியடிப்பார் என அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் ஸ்ரீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்தபோது...
Read moreஹெமில்டன் போக்குவரத்து திட்டங்களுக்கு 1 பில்லியன் டொலர்களை எவ்வாறு செலவிடுவது என்பதனை ஆராயும் பணிக்குழு, எதிர் வரும் பெப்ரவரி மாதம் இறுதி வரை வாரத்திற்கு ஒரு முறை...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கைது செய்யப்பட்டுள்ள அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளாரெனவும் கூறப்படுகின்றது. போலி...
Read moreகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனியபாரதியின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் இன்று அக்கரைப்பற்று மேலதிக நீதவான் பி. சிவகுமார் முன்னிலையில் இன்று முன்னிலைப் படுத்தப்பட்டார்....
Read moreகாடுகளை, வன விலங்குகளை பாதுகாப்பதாக கூறிக் கொண்டு வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரியமான காணிகளை அபகரிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என...
Read more