Easy 24 News

ஞானசாரதேரர் மீது த.தே.கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கு இன்று

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தமிழத் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கு மீதான விசாரணைகள் இன்று எடுத்துகொள்ளப்படவுள்ளது. நீராவியடி...

Read more

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இதுவரை 60 கட்சிகள் விண்ணப்பம்

இதுவரை 60 கட்சிகள் வரை தமது விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இந்தநிலையில் புதிய கட்சிகளின் விண்ணப்பங்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை வரை...

Read more

கோட்டாவுக்கு ஆட்சி நடத்த சொல்லிக்கொடுப்பேன் – மைத்திரி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல, தனது அறிவையும் அனுபவத்தையும் பெற்றுத் தருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் வைபவம் ஒன்றில்...

Read more

வடை, தோசை, இட்லியின் விலையில் அதிகரிப்பு

நாட்டிலுள்ள உணவகங்களில் உளுந்து வடை, தோசை மற்றும் இட்லியின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்நாட்டில் வளர்க்க கூடிய தானியங்கள் இறக்குமதி செய்வதனை நிறுத்தும் திட்டம்...

Read more

பல்கலை பகிடிவதை – சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிபதி வைத்த ஆப்பு

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழிநுட்ப பீடத்தில் மூத்த மாணவர்கள் சிலரால் புதுமுக மாணவிகள் சிலருக்கு அலைபேசியில் பாலியல் தொல்லை ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அலைபேசி இலக்கங்களின்...

Read more

முடிந்தால் கருணா செய்து காட்டட்டும் – சுரேஷ்பிரேமச்சந்திரன்

கருணா, அவருக்கு இருக்கின்ற சக்தியை பிரயோகித்து அடுத்த பத்து நாட்களுக்குள் இந்த வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திக் கொடுப்பாராக இருந்தால் நான் அவரைப் பாராட்டுவேன் என...

Read more

இன்னொரு சீன பிரஜைக்கும் கொரோனா

மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரை நிர்மாணிக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையில் பணியாற்றும் சீன நாட்டவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் காணப்படுவதனால் கராப்பிட்டிய...

Read more

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழுக் கூட்டம் நாளை

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழுக் கூட்டம் நாளை  இடம்பெறவுள்ளதாக கூட்டணியின் பொதுச் செயலாளர் சந்திரா சாஃப்டர் தெரிவித்துள்ளார். இந்த அரசியல் குழுக் கூட்டம் தமிழ் முற்போக்கு...

Read more

வவுனியாவில் இரண்டு பிள்ளைகளின் தாய்க்கு நடந்த கொடூரம்

வவுனியா – சாளம்பைகுளம் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகிய பெண் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்று மாலை வீட்டில் இருந்த சமயம், அவரது...

Read more

மகிந்த மைத்திரி வரும் 18 ஆம் நாள் பேச்சு

பொதுத் தேர்தலில் போட்டியிடும் புதிய கூட்டணி தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவுக்கும் இடையில் எதிர்வரும் 18ஆம் திகதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது....

Read more
Page 615 of 2145 1 614 615 616 2,145