Easy 24 News

மீண்டும் முன்னிலையாகவுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்

கோப் குழு என அழைக்கப்படும் பொதுநிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இன்றைய தினம் ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் மீண்டும் முன்னிலையாகவுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம்...

Read more

வவுனியாவில் காவல்துறையினர் எனக் கூறி நகை கொள்ளை

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் என தெரிவித்து 5 பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்றையதினம் கார் ஒன்றில் சென்ற குறித்த நபர்கள்...

Read more

தேர்தலுக்காக பயன்படுத்தப்படவிருந்த பணம், தங்கம் பறிமுதல்

இந்தியா, தமிழக சட்டமன்றத் தேர்தலானது இன்று நடைபெறுகின்றது. தமிழக சட்ட மன்றத் தேர்தலில் மொத்தம் 3,998 பேர் போட்டியிடுகின்றனர். தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக இன்று காலை...

Read more

பசறை விபத்து தொடர்பில் ஆராய மூவரடங்கிய குழு நியமனம்

பசறையில் இடம்பெற்ற பேருந்து விபத்தானது வீதியின் தன்மையினால் நிகழவில்லை என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பில் ஆராய்ந்த மூவரடங்கிய விசாரணை குழுவினால் இந்த விடயம்...

Read more

புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்திய நபர் மரணம்

குளியாப்பிட்டியில் புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை உயிரிழந்துள்ளார். வாரியபொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், நேற்று (06) இரவு ஏற்பட்ட...

Read more

தமிழர்கள் நாட்டை துண்டாட சொல்லி கோரவில்லை – விக்கினேஸ்வரன்

தமிழ்ப் பேசும் மக்கள் நாட்டை துண்டாட கோரவில்லை என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாராந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும்...

Read more

ஐ.நாவின் தீர்மானத்தை நிராகரிக்கவே முடியாது – சம்பந்தன்

ஐ.நாவின் தீர்மானத்தை நிராகரிக்கவே முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஜெனிவா அழுத்தங்களுக்கு அச்சமின்றி முகங்கொடுப்பதோடு அதற்கு...

Read more

மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை கவலைப்படும் சஜித் அணி

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை மையப்படுத்தி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நீதி நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கவில்லை. எனவே, தாக்குதலின் பின்பலம் கட்டாயம் கண்டறியப்பட...

Read more

இலங்கையில் பலரது பெயர்கள் கறுப்புப் பட்டியலில்!

இலங்கையிலுள்ள பலரது பெயர்களும் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள். அத்துடன் அவர்களுடன் தொடர்புகளைப் பேணுபவர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

Read more

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் ஊடகங்களுக்கு அனுமதியில்லை

மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின்போது, செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்காதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க...

Read more
Page 58 of 2145 1 57 58 59 2,145