Easy 24 News

கொழும்பு 05 – நாரஹேன்பிட்ட, தாபரே மாவத்தை பகுதி முடக்கப்பட்டது

இரண்டு COVID-19 நோயாளிகள் நேற்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு 05 – நாரஹேன்பிட்ட, தாபரே மாவத்தை பகுதி முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது. குறித்த பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான...

Read more

அபாய அறிகுறிகள் ஏற்படுமாயின் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்

கர்ப்பிணிப்பெண்கள் பின்வரும் அபாய அறிகுறிகள் ஏற்படுமாயின் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க அறிவிதித்துள்ளார். அந்தவகையில் காய்ச்சல்,...

Read more

124 இலங்கை மாணவர்களை மீண்டும் அழைத்துவர நடவடிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து விதிக்கப்பட்டுள்ள பயண தடை காரணமாக இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மேலும் 124 இலங்கை மாணவர்களை மீண்டும் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்...

Read more

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப இறுதிநாள்

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை இன்று பிற்பகல் 4 மணிக்கு முன்னர் கையளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்....

Read more

21 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டதாக...

Read more

கொரோனா ஒழிப்புக்கு 90லட்சம் பெறுமதியான பேருந்து அன்பளிப்பு

கொவிட் 19 ஒழிப்பு செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக மைக்ரோ கார் லிமிடற் நிறுவனம் 90லட்சம் பெறுமதியான பேருந்து அன்பளிப்பு செய்துள்ளது. பேருந்து நேற்று(திங்கட்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து...

Read more

கட்டுநாயக்க விமானப்படை முகாமின் ஒரு பகுதி முடக்கப்பட்டு 62 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

இலங்கை விமானப்படையிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார். விமானப்படையின் இசை வாத்தியப் பிரிவில் சேவையாற்றிய கோப்ரல் ஒருவருக்கே இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்...

Read more

வவுனியாவில் 75 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

கொரோனோ தொற்றுக்குள்ளான வவுனியா கடற்படை வீரருடன் தொடர்பினை பேணிய 75 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெலிசறை கடற்படைமுகாமில் கடமையாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனோ தொற்று...

Read more

இராணுவ முகாம்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட செயலணி

முப்படை முகாம்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்  முற்பகல் நேற்று(திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் ஓய்வுபெற்ற பாதுகாப்பு முக்கியஸ்தர்கள்...

Read more

வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மன்னாருக்கு வர பாஸ் வழங்கப்படாது

ஏனைய மாவட்டங்களில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு வருகின்ற எவருக்கும் பாஸ் வழங்கப்படமாட்டாது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார். மன்னார் மாவட்டச் செயலகத்தில்...

Read more
Page 506 of 2145 1 505 506 507 2,145