Easy 24 News

பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் திகதி தீர்மானிக்கப்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயல் முறைத் திட்டத்தை வகுப்பது தொடர்பாக மாகாண மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு...

Read more

21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இன்று(திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட...

Read more

அனைத்து தபால் நிலையங்களிலும் இன்று முதல் வழமைபோல் திறக்கப்படவில்லை

நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இன்று (04) முதல் வழமைபோல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டும் இன்றும் தபால் நிலையம் திறக்கப்படவில்லை. தபால் தொலைத்தொடர்புகள்...

Read more

சட்டத்தின் ஆட்சிக்கும் நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும் பெரும் ஆபத்துள்ளது – சுமந்திரன்!

சட்டத்தின் ஆட்சிக்கும் நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும் பெரும் ஆபத்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அவர்...

Read more

கூட்டமைப்பு எதற்காகச் செல்கின்றது : சுரேஸ் கேள்வி!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டத்திற்கு கூட்டத்துக்கு கூட்டமைப்பு எதற்காகச் செல்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள...

Read more

தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை குறித்து விளக்கம்!

ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ளபோதே தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் பிரகாரம் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியே சென்றுவர முடியுமென ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஊரடங்குச் சட்டம்...

Read more

பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளக்கூடிய மனநிலையில் நாட்டு மக்கள் இல்லை!!

பாராளுமன்ற தேர்தலை எதிர் கொள்ளக் கூடிய மனநிலையில் இன்று நாட்டு மக்களில்லை என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் பிரச்சாரச் செயலாளர் ஐ.எம்.ஹாரிப் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல்...

Read more

இலங்கையில் கொரோன 718

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு 11.50 மணியளவில் மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய...

Read more

கூட்டமைப்பின் முடிவில் மாற்றம் எதுவும் இல்லை – மஹிந்தவின் இன்றைய கூட்டத்தில் பங்கேற்போம் என மாவை

"அலரி மாளிகையில் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பங்கேற்பார்கள். இந்த முடிவில்...

Read more
Page 495 of 2145 1 494 495 496 2,145